கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

சாபம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 8,412

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அம்மப்பா – அம்மாவின் அப்பா – வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பொடியனான நான் யார் வந்தார் என வாசலுக்கு வந்து...

கனவு காணும் மனங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 17,554

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பேருந்திலிருந்து நான் இறங்கியபோதே டீ கடைக்காரர் பார்த்து விட்டார். ”வாங்க தம்பி…டீ குடிச்சிட்டு போங்க..”என்றார். இதைக் கேட்டதும் மகிழ்ந்தேன். குறுக்காய்...

கடத்தல் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 8,923

வாசிப்பு நேரம்: 15 நிமிடங்கள்வேர்கடலைச் சங்கத்தில் உறுப்பினர் கூட்டம் குறைந்து விட்டது. பொருளாதார நெருக்கடியா தெரியவில்லை, வேர்கடலைச் சங்கத்தில் முன்போல் இளைஞர் கூட்டம் வருவது...

காசிருந்தால் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 9,088

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்திருவான்மியூர் வேர்கடலைச் சங்கமும், அன்புமல்லி செலவநாயகமும் – ஒரு அறிமுகம்: [+] பொங்கல் விடுமுறை நாட்களானதால் வேர்கடலைச் சங்கத்தில் அதிகமாகக்...

அந்த நாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 13,095

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு கோர விநாடியில் அது நிகழ்ந்துவிட்டது. ஷாட் ஓ.கே. ஆன திருப்தியில் கிரேன் மீது இருந்த நான் கேமராவிலிருந்து கண்களைச்...

கல்யாணமாம் கல்யாணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 13,625

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தலைகளை எண்ணிப் பார்த்தேன். மொத்தம் பன்னிரண்டு தென்பட்டன. இதில் எனது குடும்ப ஆட்களே ஏழு பேர். அப்படியென்றால் ஐந்து பேர்...

பப்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 17,280

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அக்ஷிதாவின் உடம்பு கொதித்தது. கண்கள் சிவந்து சோர்ந்து கட்டிலில் கிடந்தது குழந்தை. ஆன்ட்டிபயாடிக் கொடுத்ததோடு வைத்தியம் முடிந்துவிட்டது. சரியாகப் போய்விடும்...

கிழித்த கோடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2012
பார்வையிட்டோர்: 14,894

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டின் வெளிப்புறத்துத் திண்ணை. நாற்காலி ஒன்றில் சாய்ந்துகொண்டு ஆறுமுகத் தேவர் அமர்ந்திருக்கிறார். கண்கள் தெருவைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றன. அவருக்காகக் கொண்டு...

தகுந்த தண்டனையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 19,804

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கல்யாணியின் வருகைக்காக ராமகிருஷ்ணன் எவ்வளவு நேரந் தான் காத்திருப்பான்? காலேஜ் லைப்ரரியின் வாசலில் நகத்தைக் கடித்த வண்ணம் சுவரில் சாய்ந்து...

மிஸ்டர் துக்ளக்கின் மகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 15,579

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கனகதுர்காவைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட் டதும், ஊரே கலகலத்தது. அந்தக் காலத்தில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா ருக்மிணியை ரதத்தில் ஏற்றிக் கடத்திக்கொண்டு...