கதைத்தொகுப்பு:குடும்பம்

10895 கதைகள் கிடைத்துள்ளன.

ஓடி வந்தவர்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 15,048

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சின்னாச்சிக் கிழவிதான் விசயத்தைப் போட்டுடைத்தது… “எடியே பொன்னம்மா தெரியுமே விசயம்?”. சின்னான் எப்பவும் இப்படித்தான் தொடங்கும். அநேகமாக உப்புச் சப்பில்லாத...

அழி றப்பர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 15,609

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாலைந்து நாட்களாக மண்டை பிளக்கும் வெயில். மத்தியான வெயிலில் சன சந்தடி குறைந்துவிட்டது. சின்னப் பெடி பெட்டைகளுக்கு மட்டும் வெயில்...

துளிர்ப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 13,495

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இவனுக்கு இவ்வூரில் எல்லாம் வித்தியாசமாக இருந்தது. “ஆமி வாறான்” என்றவுடன் கையில் கிடைத்ததைக் காவிக்கொண்டு குடும்பத்தோடு சைக்கிள்களில் இரண்டு மூன்று...

காய்ச்சல்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 9,888

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வாய் கைய்த்தது. உடல் கொஞ்சம் குளிர்ந்தது மாதிரி இருந்தது. நல்ல வெயில் எறித்த காலை நேரம். வெளியில் கூவிய குயில்கூட...

பணப்பையைத் தொலைத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 10,022

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“நண்பனே” , என்று அந்தக் குரல் என்னை அழைத்தபோது, நான் “தூங்காபி” ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தேன். அன்று...

தாத்தாவும் மற்றவைகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 9,863

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மழை மெதுவாகத் தூறிக்கொண்டிருந்தது. வெளியில் போக முடியாது. ஏழாவது பேரன் அனுப்பியிருந்த “Bunnings ” என்று பெரிதாக எழுதிருந்த கனமான...

“——-” கள் தினம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 10,399

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காலையில் எழுந்ததில் இருந்து எல்லாம் வித்தியாசமாக இருந்தது. மனைவி போட்டுத்தந்த தேத்தண்ணி தேவாமிருதமாக இருந்தது. அதைக் குடித்துப் போட்டு இன்னுமொரு...

பெரிய மனுஷி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2012
பார்வையிட்டோர்: 18,759

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்சூரியன் பிடிக்குள் உலகம் கைமாற இன்னும் நேரம் இருக்க, இருளையும் குளிரையும் போர்த்திச் சுருண்டு கிடந்தது ஊர். ராக்கோழிகளின் ஒலியும்...

லட்சுமணக்கோடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 11,771

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்தங்கத்துக்கு விடியற்காலையிலேயே விழிப்பு தட்டி விட்டது. எழுந்து உட்கார்ந்தாள். சற்று முன் கண்ட கெட்டக் கனவு……?, வேர்த்துக் கொட்டுகிறது. தன்...

தைவாதர்சனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 17,978

வாசிப்பு நேரம்: 21 நிமிடங்கள்ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப் பிரதாபத்தை ஆரம்பிக்கிறேன்....