கதைத்தொகுப்பு: குடும்பம்

10031 கதைகள் கிடைத்துள்ளன.

கூபே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 10,080

 1 மந்திரி தம்முடைய தனி உதவியாளரைக் கூப்பிட்டு மிகவும் அக்கறையாக விசாரித்தார். “முதல் வகுப்பில் கூபே கம்பார்ட்மெண்ட் கிடைத்தால் தான்...

செவ்வாழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2012
பார்வையிட்டோர்: 18,191

 (1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) செங்கோடனின் குழந்தைகளுக்கு இப்போது விளையாட்டு இடமே...

கோபாலன்யங்கரின் மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 12,486

 1 (பாரதியார் தமது சந்திரிகை என்ற நாவலிலே, கோபால அய்யங்காருக்கும், வீரேசலிங்கம் பந்துலு வீட்டுப் பணிப் பெண்ணாகிய மீனாட்சிக்கும் பிரம்ம...

செல்லம்மாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 17,538

 1 செல்லம்மாளுக்கு அப்பொழுதுதான் மூச்சு ஒடுங்கியது; நாடியும் அடங்கியது. செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனாள். அதாவது பதியின் முன்னிலையிலே, உற்றார்...

மரப்பாவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 12,023

 கதை ஆசிரியர்: பவள சங்கரி. காலையிலிருந்து என்ன ஆயிற்று இன்று மரகதவல்லிக்கு ? நிற்காத விக்கல். தண்ணீர் குடித்தும் அடங்காத தொடர்...

பெற்ற மனது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2012
பார்வையிட்டோர்: 8,083

 கதை ஆசிரியர்: பவள சங்கரி. இன்று சனிக்கிழமை. மகள் மதிவதனி குழந்தைகளுடன் வருவதற்கு இன்னும் 24 மணி நேரம் காத்திருக்க...

கைதியின் பிரார்த்தனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2012
பார்வையிட்டோர்: 15,898

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      கைலாஸம் மணிக்கு முப்பத்தைந்து மைல் வேகத்தில் போய்க் கொண்டிருந்தான். (“போய்க் கொண்டிருந்தது” என்று...

விதூஷகன் சின்னுமுதலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2012
பார்வையிட்டோர்: 10,902

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி      சத்திரப்பட்டியைச் சுற்றிப் பதினைந்து மைல் விஸ்தீரணத்துக்கு, விதூஷகன் சின்னுமுதலியைப் பற்றி அறியாதவர் யாருமில்லை....

அரசூர் பஞ்சாயத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2012
பார்வையிட்டோர்: 11,664

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி 1      அமிருதம் அரசூர் சின்னசாமிப் படையாச்சியின் மூத்த தாரத்து மகள். சின்னசாமிப் படையாச்சி கொஞ்சம்...

படுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2012
பார்வையிட்டோர்: 12,587

 வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன்...