கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

அஞ்சறை பெட்டி!
0 (0)

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 12,015

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக்கிழமை! அருள்மொழி அலுவலகக் கோப்புகளில் அமிழ்ந்து கிடந்தான். விடுமுறை நாளில்கூட வீட்டில் ஓய்வாக இருக்க முடியாதவனாய் பரபரப்பு தொறிறக்...

வெண்ணிற அன்னம்!
0 (0)

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 10,506

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நாங்கள் ஏர்போர்ட்டை சென்றடைந்தபோது காலை மணி ஒன்பது. என் மகள் ஆர்த்தி என்னை உட்காரச் சொல்லிவிட்டு, போர்டிங் பாஸ் வாங்கி...

தந்தை சொல் மிக்க…
0 (0)

கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 10,293

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப் போய் எப்படிக் குறையும் மாரக்கு? மார்க்ஷீட் வாங்கினதுமே கிழிக்கப் போயிட்டான்...

வலியின் மிச்சம்!
0 (0)

கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 12,334

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஸ்ரூலில் அமர்ந்தவனுக்கு இருக்க முடியவில்லை. மனசு சின்னதாகக் கோபித்தது அம்மாவின் மீது. அறுபது வயதிலும் தன்னுடைய சீரழிவுகளோடு மாரடித்துக் கொண்டிருக்கும்...

விசாலாட்சி +2
0 (0)

கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 12,732

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“விசா.. இப்படிச் செஞ்சுட்டாளேடி.. பொள்ளாச்சி பெரியாஸ்பத்திரில காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்… கோயமுத்தூர் எடுத்திட்டுப் போறாங்களாம்…’ அம்மாதான் பதற்றமும், நடுக்கமுமாய் அழுதபடி...

தரையிறங்கும் இறகு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2013
பார்வையிட்டோர்: 27,951

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வயது தசைமரமாக முதிர்ந்து உடலெங்கும் கிளைபிடித்து ஓடியது முத்துலட்சுமிக்கு. முத்துலட்சுமின்னா யாருக்குத் தெரியும்? ‘கூனிகெழவி’ தான் இப்ப அவ பேர்....

சிவகாசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 15,599

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். .., புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…, டுமீல்…, டுமீல்…, டமால்…, டமால்…, தன் குடிசை வீட்டு வாசலில் அம்மா மைடியில் படுத்திருந்த வாணி...

மருமகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 2,319

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கல்பனாவை கடைசியில் பெண் பார்க்க சம்மதிக்க வைத்து விட்டதற்காக கல்பனாவின் அப்பா குணசீலன், நிம்மதி பெருமூச்சு விட்டார். எவ்வளவோ தள்ளிப்...

பதினோராவது பொருத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2013
பார்வையிட்டோர்: 46,494

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?” தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட...

திருந்தினால் திரை விலகும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2013
பார்வையிட்டோர்: 12,510

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தொழுதுவிட்டு சலாம் சொல்வதற்கும் டெலிபோன்மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது. எடுத்துப்பேசிய ஜீனத்பாத்திமாவின் முகம் தாமரையாக மலர்ந்தது. மனைவியின் முகமலர்ச்சிக்கு காரணம்...