கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 21,632

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று சூரப்பட்டி. மாரியம்மன் உற்சவம் போல். விழாக் கோலம் பூண்டிருந்தது. ஊர் நுழைவாயில் கோயில் எதிரே கொட்டகை போட்டு, வாழை...

ஒவ்வொரு கல்லாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 29,202

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்த வீட்டில் இவன் குடும்பத்தோடு குடியேறியபோது பக்கச்சுவர் பின் சுவரெல்லாம் பூசியிருக்கவில்லை. வீட்டிற்குள் எப்போதும் சிமிண்ட்வாசம். அறுத்த மரம் வாசம்....

கிழிசல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2013
பார்வையிட்டோர்: 24,704

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காப்பிக் கடையில் சரியான கூட்டம். ஆள் இருக்க இடமில்லை. நீள வாட்டத்தில் போட்டிருந்த பெஞ்சுகளில் நெருக்கிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்....

தீக்குச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 8,775

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கண் விழிக்கும் போது காலம் அழகாய்த்தானிருந்தது பூரணிக்கு. வழக்கம்போல பம்பரமாக ஆடி, ஓடி உழைத்து மகனையும், மகளையும் கல்லுhரிக்கு அனுப்பிவிட்டு...

தத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 8,781

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ராமகிருஷ்ணனும் கமலாவும் துணிந்து வந்து விட்டார்களேத் தவிர விஷயத்தை எப்படி விசுவத்திடம் சொல்வது என்று தயங்கினார்கள். “முக்கியமான விஷயமா பார்க்கணும்னு...

நல்ல இடத்து சம்மந்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 14,796

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நந்தினி கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். வயலட் நிற ஷிபான் புடவை, அதில் சின்னச் சின்ன வெள்ளி நட்சத்திரங்கள். அதே...

புல்லானாலும் …..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2013
பார்வையிட்டோர்: 9,015

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அப்பாவின் இரண்டாம் நாள் காரியத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினான் மனோஜ். ஈரத்துணியையும், துண்டையும் பிழிந்து கொடியில் காயப் போட்டுவிட்டுத் தன்...

குறுக்கீடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 12,165

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பெர்சனல் செக்ஷன் புஷ்பா பரபரப்பாகப் பஞ்சமியின் ஸீட்டுக்கு அருகில் வந்தாள். “ஏய், பஞ்சமி, உனக்கு போன் வந்திருக்கு, கால் மணி...

ரஞ்சிதாவா…..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 8,818

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரஞ்சிதாவா . . .? இருக்காது. இவள் யாரோ? கன்னங்கள் ஒட்டி, கண்களில் கருவளையம், இடுப்பில் அழுக்குப் புடவை எண்ணெய்...

கதையாம் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 24,421

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“டிங்டாங். டிங்டாங்” காலிங்பெல் சப்தம் கேட்டு பரமேஸ்வரன் எழுந்து கதவைத் திறந்தவர். “ஓ… பிருந்தாவா? வா, வா குட் ஈவினிங்”...