கதைத்தொகுப்பு: குடும்பம்

9414 கதைகள் கிடைத்துள்ளன.

தூரத்து உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,346

 ஓரான் பாமுக் தமிழில்: கே. நர்மதா நானும் சிபெலும் ஏப்ரல் 27, 1975இல் வேலி கோனகி அவென்யூ வழியாகக் குளிர்ந்த...

வெம்பா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,937

 ஒத்தவீட்டு முத்துதான் முதலில் அவ்வுருவைப் பார்த்தான். சம்மாரம் விலக்கில் அசைந்துகொண்டிருந்தது. ஒரு மனிதனாக உருவம்கொள்ளத் தொடங்கிப் பிறகு புகைபோல நிலவொளியில்...

திரிவேணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,309

 குயிலாத்தாள் (எ) மயிலாத்தாள் பொழுது உச்சிக்கு ஏறுவதற்கு முன்பே திண்ணைக்கு வந்துவிடுவாள். ஓட்டுச்சாய்ப்புக்குக் கீழே வெயில் திண்ணையின் மேல் ஏறியும்...

“ழ” வைத் தெரியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,900

 “பலாப் பழம் சொல்லு …” “பலாப் பலம்.” “பலம் அல்ல. பழம்” “பளம்.” “நாக்கை நீட்டு…” நீட்டினேன். “நாக்கு நன்றாகத்தானே...

வரவு செலவுக் கணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 8,324

 இப்ப கொஞ்சம் நாட்களாக வரவு செலவையெல்லாம் நோட்டில் எழுதிவைக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன். எப்படி எழுதவேண்டும் என்பதை அக்காவிடமிருந்து கற்றுக்கொண்ட...

பக்கங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,313

 ”அம்மா …. மணி எட்டாயிருச்சி ” ரஞ்சினி கூக்குரலிட்டாள். ”அதுக்கு என்னவாம்?” ”நான் டியுசன் போயாகணும்.” ”உன்னை யாரு போக...

தனி வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 7,806

 அம்மா மாட்டுக் கொட்டகைக்குள் சாணத்தை பெருக்கிக் கொண்டிருந்தாள். முதுமை அவளை முழுவதுமாக தின்னாமல் எலும்பை மட்டும் விட்டு வைத்திருந்தது. காதோர...

நிஜத்தில் நடக்குமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,878

 மாலை நேரம். மஞ்சள வெய்யில் கண்ணைக் கரித்தது. சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்தது. வண்டி ஓட்டுவது மிகுந்த சிரமமாயிருந்தது.ரவிக்கு...

சீனுவுக்கு என்ன பிரச்சனை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,388

 காலை நேரத்தில் பரபரப்பாக ஸ்ரீராம் ஆபிஸ் போக கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போது அவனுடைய செல் போன் அடித்தது. போனை...

உதிர்ந்த ரோஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,547

 பவளமல்லிகை வீட்டு முற்றத்தில் காற்றோடு கலந்து வந்து தன் சுகந்தத்தைப் பரவ விட்டிருந்தது. மலர்கள் மொட்டவிழ்ந்து தேனீக்களுடன் உறவாடி மகிழ்ந்திருந்தன....