கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
முழுதாக 2 நிமிடங்கள்
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,761
ஒரு அழகான இரவு வேளையில் என் அன்பு மனைவி என்னிடம் இவ்வாறு கூறினாள். மனைவி : உங்களுக்கு என்மேல் பாசம்…
ஒரு தந்தையின் பெருமை
கதையாசிரியர்: அழகிய இளவேனில்கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,931
நுங்கம்பாக்கம். சென்னையை ஒரு மனிதனாகக் கருதினால் அதில் வரும் தொப்புள்தான் நுங்கம்பாக்கம். கடைகள், கல்லூரிகள் , அலுவலகங்கள் என எப்போதும்…
வீட்டுத் தலைவர்
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 7,063
எங்கள் வீட்டு பிரதான அறையில் அழகாக நிறுத்தப்பட்டிருக்கும் பூவேலைப்பாடுகள் மிக்க மரப்பலகையில் வைக்கப்பட்டிருந்த அந்த தலையாட்டி பொம்மையைப் பார்த்து அன்று…
ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்!
கதைப்பதிவு: February 12, 2012பார்வையிட்டோர்: 6,312
இரண்டு கடிதங்கள் வந்திருந்தன. ஒன்று அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்த டி.என்.ஏ ரிப்போட், மற்றது அழகாக குண்டு குண்டாக அவருக்கு…
மாண்டு போனவள் உயிர்த்தெழுந்து வருகையில்…
கதைப்பதிவு: February 12, 2012பார்வையிட்டோர்: 5,182
மூன்று கால்கள் மட்டுமிருந்த அந்த நாற்காலிக்கு செங்கற்களை முட்டுக் கொடுத்து அதில் அவள் உட்காரவைக்கப்பட்டிருந்தாள். அவள் வயதுக்கு வந்தபோது உட்காரவைத்து…
கெட்டிக்கார மருமகள்
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 11,575
எழுபது எண்பது வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சுவாரசியமான கதை சொல்லிகள் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் கூட இருந்தார்கள்….
வரம் கேட்டவன் கதை
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 8,120
அந்தக் காலத்திலே அதாகப்பட்டது 1930களிலும் அதுக்கு முன்னாடியும் திருநெல்வேலி வட்டாரச் சுற்றுப்புற ஊர்களில் மக்கள் பேசி மகிழ்ந்த கதைகளில் இரண்டை…
தாயாரின் திருப்தி
கதையாசிரியர்: கு.ப.ராஜகோபாலன்கதைப்பதிவு: February 6, 2012
பார்வையிட்டோர்: 26,513
பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது….
பிறவா வரம் தாரும்
கதையாசிரியர்: லக்க்ஷனாகதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 8,114
கௌசல்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். தன் கடமைகளைச் செய்து முடித்தாகிவிட்டது. தன் பணியை நல்லபடி நிறைவேற்றியாகி விட்டது. இனி எந்த…