கதைத்தொகுப்பு:குடும்பம்

10909 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணம்மா இறந்துவிட்டார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 9,789

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காவ்யா மகளிர் புனர்வாழ்வு மையம்! மையத்தின் ஸ்தாபகர் டாக்டர் கௌசல்யா அங்கு புதிதாக வந்து சேர்ந்த இளம்பெண்ணொருத்தியோடு கதைத்துக் கொண்டிருந்தார்....

தோட்டத்தில் ஒரு வீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 7,208

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடு திரும்பினேன். பூட்டியிருந்த அறைகதவின் வாசற்படியில் அமர்ந்திருந்தார் தாமோதரன் பெரியவர். என்னைக் கண்டதும் கையிலிருந்த தடிக்கம்பை...

வினைப் பிரதி…..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 6,992

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மகன் செல்வம் வீட்டை விட்டு வேகமாக வெளியேற… இதயத்தை எடுத்து மிதித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். ‘என்ன கேள்வி...

தமிழ்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2018
பார்வையிட்டோர்: 8,302

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்புதிதாகக் கல்யாணமாகி என் மனைவியுடன் பெங்களூரில் வேலை நிமித்தம் குடியேறி ஒன்பது மாதங்கள்தான் ஆகிறது. எங்கள் இருவருக்கும் கன்னடம் பேசத்...

நெருப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 18,255

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தகவல் கேட்டு சந்திரன் உடம்பு வெடவெடத்தது. உண்மையா? உண்மையா? மனதில் கேள்வி பரபரத்தது. காட்பாடி கவிஞர் குருமணிக்குப் போன் செய்தான்....

கிறனி (Granny) கண்மணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 7,721

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பாட்டிமார்கள் அனேகமாக பழமையில் ஊறினவர்கள். என் அம்மாவின் தாய் கண்மணியை சுருக்கி “கிறனி கண்மணி” என்றே ஊரில் பலர் அழைப்பார்கள்....

நிர்த்தாட்சாயணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 11,586

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஐயா கதை எனக்குத் தெரிஞ்ச அளவில் சொல்கிறேன். இது நான் எழுதும் முதல் கதை ஆகும். மேலும் கதைகள் எழுதுவேனா...

பரமசிவம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 7,208

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘இன்றைக்கு எப்படியாவது கதை எழுதி காசு பண்ணியே ஆக வேண்டும்.! ‘ பரமசிவம் நினைப்பு, நிலைமை அப்படி.!! ”வர்றேன் பாமா...

காத்திருந்து காத்திருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 7,442

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சடையன்குழி சகாயமாதா கோவில் திருப்பலி முடிந்து கூட்டத்தோடு கலந்து வெளியேறிய ஆக்னஸ் மேரியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் சகாயம்....

ஓடு விரைந்து ஓடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 8,026

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவள் பெயர் தீபிகா ப்ரான்சிஸ். வயது இருபது. தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து, பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கும்...