8318 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: புதுமைப்பித்தன் கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 13,966
கவர்ன்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழ நீள லத்தின் பெயர் கொடுத்து,…
கதையாசிரியர்: ச.ஜெகன் கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 10,956
பெரியசாமி எப்போ வந்து கடைய தொறப்பான்னு நாலஞ்சி சம்சாரிக விடிய காத்தாலயே காத்து கெடந்தாக. .அதுலயும் அந்தூரு முக்கியஸ்தரு ராமு…
கதையாசிரியர்: செ.இராசேட் குமார் கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 10,269
“ஏசப்பா…” என்று அம்மா முனகிக் கொண்டிருந்தது அவனுக்குக் கேட்டாலும் கேட்காதபடி இருந்தான். மங்களகரமான ஒரு நாதஸ்வர ஓசை. ஆனால் அது…
கதையாசிரியர்: தமிழ்த்தேனீ கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 10,374
(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு மாதமாக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு,…
கதையாசிரியர்: துடுப்பதி ரகுநாதன் கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 12,869
“அப்பா!…மாப்பிள்ளை அழகாகத்தான் இருக்கிறார்!.படிப்பும் இருக்கு!.கார்,பங்களா என்று வசதியும் இருக்கு!…ஆனா அவரைப்பற்றி ஒரு மாதிரி பேச்சு வருதே!…” “ நாங்க நல்லா…
கதையாசிரியர்: கே.எஸ்.சுதாகர் கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 8,685
சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு ‘பாட்ஸ்’சை…
கதையாசிரியர்: விசாலம் முரளிதரன் கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 10,213
‘எத்தனை நாளா இந்த வலி இருக்கு.?’ “இப்போ தான் ஒரு 4 நாளா ..’ எதாவது புதுசா வேலை பண்ணினேளா??…
கதையாசிரியர்: சுதாராஜ் கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 11,179
‘ஆனைவாழை குலை போட்டிருக்கு!” வீட்டுக்கு வந்து பயணக்களைப்பு ஆற, அமர முதலே இந்தச் செய்தியை மனைவி சொன்னாள். அதைக் கேட்டதும்…
கதையாசிரியர்: ஜெயசீதா கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 8,584
“என்னங்க, எழுந்திருங்க.” என்று ரகுநாதனின் தோளைத்தொட்டு உளுக்கி எழுப்பினாள் நிர்மலா, அவர் மனைவி. என்னவென்று கேட்டுக்கொண்டு எழுந்தவரிடம் “ஏங்க மணி…
கதையாசிரியர்: சாம்பவி கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 12,168
கடந்த ஒரு வார காலமாகவே அவருடைய தினப்படி நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை பாக்கியலட்சுமி உணர்ந்து வருகிறாள். காலையில் ஒருக்களித்து படுக்கும்பொழுது…