கதைத்தொகுப்பு: குடும்பம்

8375 கதைகள் கிடைத்துள்ளன.

மேடைப்பேச்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 10,678
 

 அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா…

வினைத்தொகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 15,338
 

 கிடக்க வேண்டியிருக்கிறது. பகலும், இரவும் படுக்கையில்தான் வாசம். வந்தபடிக்கே நோயில் விழுந்தாகி விட்டது. அம்மை. கொப்பளிப்பான் என்று பெயர் சொன்னார்கள்….

மனமே கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 25,091
 

 பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத்….

தண்ணீர் தீவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 9,194
 

 சித்தப்பா கேவிக்கேவி அழுது கொண்டிருந்தார்.துக்கத்தின் தீவிரம் தெரிந்தது கேவலில்.அதனினும் தூக்கலாக அவர் உள்ளே ஏற்றியிருந்த நாட்டுச்சரக்கின் நாற்றம் வயிற்றை குமட்டுவதாக…

ஃபிஃப்டி, நாட் அவுட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 8,467
 

 “நீயும் வாயேன் யமுனா.” “நீங்க இரண்டு பேரும் போயிட்டுவாங்க. இன்னிக்கு ஒரு நாளாவது உங்க இரண்டு பேர் தொந்தரவு இல்லாமல்…

வட்டங்களுக்கு வெளியே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 12,631
 

 ஜீப் வேகமாக மேடுகளில் ஏறிக் கொண்டிருந்தது. காளியண்ணன் கண்களை மூடி, சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கையில் எனக்கு…

பட்டால் தான் தெரியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 13,568
 

 மார்கழி மாதம் பிறந்தாலும் பிறந்தது. சாந்திக்கு அதே வேலையாகப் போய்விட்டது.! எல்லோரும் படுத்தவுடன், இரவு பனிரண்டு மணிக்கு வாசல் லைட்டைப்…

அப்பாவின் கறுப்புக்கோட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 8,648
 

 “குட்டி, அதைக் கலைக்காதேடா, என்னங்க, இங்க கொஞ்சம் வரீங்களா? உங்க பொண்ணை கொஞ்சம் தூக்கிட்டுப் போங்க, என்னை பீரோவில் துணி…

கரிசத்தரை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 10,787
 

 பஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தது கரிசல் காட்டு வேப்பமரத்தில் தூக்கிட்டு இறந்து போன சுப்புராமின் மகள் கஸ்தூரியக்காவைப் போலவே தெரிந்தது. மஞ்சள்க்கலர்…

செல்லக்கிளியின் தம்பி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 18,778
 

 எறும்புகளின் வாழ்விடங்கள் யானைகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. யானைக்கு கால்தடம் என்று அறியப்படுவது எறும்புகளுக்கு பேரழிவாக இருக்கக் கூடும்.. தாம் நடந்தது…