கதைத்தொகுப்பு: குடும்பம்

8371 கதைகள் கிடைத்துள்ளன.

பேராசை சொந்தங்களும் கை கொடுத்த நண்பர்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 7,721
 

 மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள், உங்கள் கணவன் இறந்துவிட்டார் என்று. இனி கணவன் உடலை எடுத்துச்செல்ல வேண்டும். கையில் இருப்பதோ இருபத்தி எட்டு…

நாம் கடவுள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 7,190
 

 எல்லாருமே தெரிந்த முகங்கள் தான்.வந்திருந்த அவர்களில் 2 பேர் வீதியில் துப்பாக்கிகளுடன் நிலை எடுத்து நிற்க,செந்தில், 2 பேருடன் சந்திரனின்…

இது அழகிகளின் கதையல்ல..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 11,520
 

 ‘ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே!’ -மணிகண்டன் சிரித்துக்கொண்டே சொன்னான்….

பனிச்சிறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 11,354
 

 “கார் பாலத்தின் இடது எல்லையில் போட்டிருந்த அலுமனிய தடுப்பை இடித்தும் நிற்காமல் தலைகீழாக கவிழ்ந்து, காற்றை விலக்கி, ஏரியின் மேல்…

நாளைக்கு இன்னொருத்தன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 8,430
 

 அம்மா இன்னும் தன் முகத்தில் எப்போதும்போல் சிரிப்பைச் சுமந்துகொண்டிருக்கிறாள்.வாழ்க்கை அனுபவத்தில் அவள் ஏறி விழுந்த பள்ளங்களை மறைக்க இந்த வயதிலும்…

நாளும் கோயிலும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 6,902
 

 ஒனக்கு இப்போ `நாள்,’ இல்லே?” தாயாரின் குரலில் கவலை தொனித்தது. மகள் அலட்சியமாகக் கையை வீசினாள். “இப்போ என்ன அதுக்கு?”…

தவறும் தண்டணையும்

கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 8,890
 

 “”அப்பாப்பா ப்ளீஸ்பா நா வர்லப்பா. நீங்களும் அம்மாவும் மட்டும் போய்ட்டு வாங்கப்பா” என்று கெஞ்சினாள் பூஜா. “”என்னடா பூஜாகுட்டி இப்படி…

நான்காம்முறைப் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 13,911
 

 ஐந்து லிட்டர் வண்ண டப்பாக்கள் அத்தனையும் இறக்கி முடித்துவிட்டு அடுக்குகளைச் சீர்செய்வதுபோல் ஆசுவாசமாகிக்கொண்டிருந்தேன். பெயின்ட் வாசனை, அனிதா பயன்படுத்தும் பவுடர்…

சாபத் தீயும் தகர்ந்த சாந்தி மனமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 9,261
 

 முனிவர்கள் வாய் திறந்தால் வரும் சாபமல்ல இது மனிதர்களும் சாபமிடுவார்கள். எப்போது எனில் உயிரின் உருவழிந்து போன நினைவுத் தீ…