8357 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: பூ.சுப்ரமணியன் கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 7,749
விநாயகர் படத்தருகில் இருந்த சுவர்க்கடிகாரம் இரவு பத்தடித்து ஓய்ந்த பின்னும் சத்தியமூர்த்தி ‘வெற்றியடைய வேண்டுமா? பிரம்மச்சரிய விரதத்தில்…..’ என்ற புத்தகத்தை…
கதையாசிரியர்: ஆனந்தி கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 17,355
மொத்த உலகமும் வாழவே மனம் விரும்பும் சாந்திக்கு சொந்த வாழ்க்கையில் இப்படியொரு சரிவு நிலை கல்யாணத்துக்கு முன் அவள் எதுவும்…
கதையாசிரியர்: ஜெ.சங்கரன் கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 5,592
ஊருக்கு கிழெக்கே இருக்கும் சக்தி வினாயகர் கோவில் குருக்களாய் பணி ஆற்றி வந்தார் பரமசிவம் குருக்கள்.காலையில் ஐந்து மணிக்கு எழுந்து…
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன் கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 5,353
பஸ்ஸை விட்டு இறங்கி சேகர் தன் கையை திருப்பி மணி பார்த்தான்.அதற்குள் “உறைபனி” வாட்ச்சின் மீது மறைத்திருந்தது.வலது கையால் துடைத்துவிட்டு…
கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைப்பதிவு: August 12, 2017
பார்வையிட்டோர்: 6,261
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கர ஐயரின் திருமணச் சமையலைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது. அவர் எது செய்து பரிமாறினாலும் அவ்வளவு…
கதையாசிரியர்: நிர்மலா ராகவன் கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 8,435
அந்தப் பெரிய மண்டபத்துக்குள் நுழையும்போதே செல்லப்பா பாகவதருக்கு நா உலர்ந்துபோயிற்று. ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் பின்னுக்கு இழுத்தன….
கதையாசிரியர்: சுப்ரபாரதிமணியன் கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 8,606
தங்கமணிக்கு வயிறு பெருத்துக்கொண்டே போனது. எப்போது வேண்டுமானாலும் பிரசவித்து விடலாம் என்பது போல் பயம் வந்தது கோபிநாத்திற்கு. வலி வந்து…
கதையாசிரியர்: லெனின் ராமசந்திரன் கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 9,739
இதோ இந்த ஏரிக் கரையில் தான் நானும் என் அகல்யாவும் கவலையின்றி திரிந்து பறந்து வாழ்ந்து வந்தோம். எங்களின் ஒரே…
கதையாசிரியர்: பிரசன்ன ரணதீரன் புகழேந்தி கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 7,915
‘படார்’ என கீழே விழுந்தான் கயிறு அறுந்துவிட்டது போலும் இடுப்பு முறிந்திருக்ககூடும் ஆனால் அது நடக்கவில்லை கொஞ்சம் வருத்தம் தான்…
கதையாசிரியர்: கஜரதன் நாகரத்தினம் கதைப்பதிவு: July 23, 2017
பார்வையிட்டோர்: 10,104
அப்போது தான் கல்யாணம் ஆகி ஒரு வாரம் கழிந்திருந்தது, கல்யாண வீட்டில் மிஞ்சிய சாப்பாடு பலகாரம் என்டு இரண்டு மூன்று…