கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

மாசிலன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 15,135

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஒன்று… மரணத்தின் இருப்பு தென்றலாய் முகிழ்ந்து தவழ்ந்து கொண்டிருக்க இவனோ சுகமாய் அதில் லயித்து தன்னிலை மறந்தவனாய் தரை மீது...

மரம் வைத்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 18,238

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வழக்கம் போல் இன்றும் விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. சளக்சளக்கென்று அம்மா வாசல் தெளிப்பதும், தொலைவிலிருந்து வரும்...

தைப்பூசத்துக்குப் போகணும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 6,459

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்போன வருடமே பத்துமலைக்குப் போய் முருகனைத் தரிசிக்க முடியவில்லையே என்று பெரிய குறை சின்னசாமிக்கு. பல ஆண்டுகளுக்குமுன்பு ரப்பர் தோட்டப்புறத்தில்...

நினைப்பதுவும் நடப்பதுவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 5,553

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்விமானத்தில் அமர்ந்ததும் “குளிர்கிறது” என்று சின்னப் பெண் நிதியாவை போர்வையால் போர்த்தி விட்டு பெரியவள் நிவேதிதாவிற்கு தண்ணீர் கொடுத்தபின் தொலைபேசியில்...

நாளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2022
பார்வையிட்டோர்: 7,920

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த இடம் ஒரு கணத்தில் பரபரப்பானது....

பிராயச்சித்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 6,880

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இப்போது சித்திரைத் திருவிழாவும் இல்லை, ஆடிப்பூச்சொரிதலும் இல்லை. ஆனால் உள்ளூர் மக்களின் சிறப்பு ஆராதனைகளால் பாகம்பிரியாள் கோவில் களைகட்டியிருந்த து....

அனுபவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 6,573

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கிருபாஷினி புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள்,யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது எழுந்துப் போய் கதவை திறந்தாள்,அவளின் மாமியார் அபிராமி...

இனி எல்லாம் சுகமே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 5,012

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4 4 வீட்டைக் கவனிக்க இன்னொரு நல்ல ஆளை தேட வேண்டியிருந்தது. திரும்பவும் ஒரு...

பூமராங்…(எறிவளைதடு)..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 5,329

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை மணி 8.00… ‘கடுவன்பூனை…டிராகுலா…முசுடு.. பிரம்ம ராட்சசன்’ எல்லா திருநாமங்களும் அந்த கம்பெனியைப் பொறுத்தவரை ஒருவரைத்தான் குறிக்கும்.. கம்பெனியின் MD...

ஒதுக்குப்புறமாய் ஒரு சில நாட்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2022
பார்வையிட்டோர்: 5,635

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த அதிகாலை நேரத்தில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினான் ஸ்ரீதர். வாசலில் அவனை வரவேற்று அழைத்துப் போவதற்காக அவனது...