8311 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: பாரதி கிருஷ்ணகுமார் கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 9,104
அம்மா ஒருமுறைகூட,தன் தேவைகளுக்காகப் பிறர் உதவியை நாடியது கிடையாது.அந்த ராத்திரியில்,குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டு எழுப்பியது ஆச்சரியமாக இருந்து. “ரொம்பத் தொண்டையெல்லாங்…
கதையாசிரியர்: ஜெ.சங்கரன் கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 5,906
அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 செந்தாமரையும் அவள் எழுதின லெட்டரை ஒரு ‘ஜெராக்ஸ்’ காப்பி எடுத்து தன் ‘பைலில்’…
கதையாசிரியர்: கோ.புண்ணியவான் கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 27,595
கடைசியில் காவல் நிலையம் வரை போக வைத்துவிட்டது. மனம் ஒப்பவில்லைதான். ஆனாலும் இதனை விட வேறு விதியற்றுதான் கால்கள் மிகுந்த…
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன் கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 5,483
“சாமிநாதன் நான் டெய்லி சொல்லிட்டு இருக்க முடியாது, உங்களாலே நேரத்துக்கு வர முடிஞ்சா வேலைக்கு வாங்க, இல்லையின்னா வேலைக்கு வரவேண்டாம்”…
கதையாசிரியர்: யுவகிருஷ்ணா கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 5,425
அவனுடைய மேரேஜ் ரிசப்ஷனிலே அவனுக்கு பிடித்தது சனி. அவனுடைய அலுவலக பிரண்ட் ஆபிஸ் எக்ஸ்க்யூடிவ் அனிதா ஏதோ ஒரு பரிசுப்பொட்டலத்தை…
கதையாசிரியர்: காரை ஆடலரசன் கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 5,403
கவிதாவால் எப்படி யோசித்தும் ஜீரணிக்க முடியவில்லை. காலை வகுப்புகள் முடிந்து ஒய்வு நேரம். ஆனாலும்… அந்த ஓய்வறையில் மூச்சு விட…
கதையாசிரியர்: எஸ்.கண்ணன் கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 5,471
(இதற்கு முந்தைய என்னுடைய ‘தனிமை’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது) கோபத்துடன் செருப்பை மாட்டிக்கொண்டு சபரிநாதன் தெருவில்…
கதையாசிரியர்: பொ.கருணாகரமூர்த்தி கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 19,538
விஷாகனின் பணியிடத்தில் ஒன்றாக பணிபுரிபவரும், நெடுநாள் நண்பருமான ஒருவரின் மகனது 18வதுபிறந்தநாள் விருந்து ஆடம்பரமாக அந்த ஹொட்டலில் நடந்துகொண்டிருந்தது. அவ்விருந்துக்கு…
கதையாசிரியர்: ஜெ.சங்கரன் கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 6,430
அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 உடனே தேவி “அப்படியா செந்தாமு.நீ அவ்வளவு படிப்பு படிச்சு,எல்லா படிப்பிலேயும் முதல் மாணவியா…
கதையாசிரியர்: கோ.புண்ணியவான் கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 9,454
அம்மா வராந்தா கேட்டை அகலத் திறந்து விட்டிருந்தாள். விசாலமாக திறந்திருப்பதைப் பார்ப்பது சற்று அசாதாரணக் காட்சியாக இருந்தது- வராந்தா ஆடை…