கதைத்தொகுப்பு: குடும்பம்

8371 கதைகள் கிடைத்துள்ளன.

தலைமுறை நேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 10,136
 

 அப்பத்தா இறந்து விட்டாள் என ஊரிலிருந்து போன் வரவும் அப்படியே தரையில் அமர்ந்து கதறி அழுதாள் செல்வி. அவளது அழுகுரல்…

பார்க்கவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 8,611
 

 (1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்தக் கதையைப்பற்றி, வரிக்குவர் ஒரு அலசல்…

ஒளி நீக்கும் இருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 8,479
 

 எங்கள் தெருவில் தன்னந்தனியாக ஒற்றையாக நின்று கொண்டிருந்த சௌந்திரராஜன் மாமாவின் தனி வீடும் இடிபட்டு விட்டது. ஆமாம்; தனி வீடு…

முத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 6,709
 

 ” பொண்ணுக்குப் புருசன் அமையறது இறைவன் கொடுத்த வரம் ” – நான் உள்ளே நுழைந்ததுமே ராக ஆலாபனையை ஆரம்பித்தாள்…

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 5,863
 

 அத்தியாயம்-1 வறுமைக் கோட்டிலே வாழ்ந்து வருவதே மிகவும் கஷ்டம்.அந்த வறுமை கோட்டின் கீழே வாழ்ந்து வந்த,வாழ்ந்துக் கொண்டு இருக்கும் குடும்பங்கள்…

கதைப் புத்தகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 6,355
 

 (இதற்கு முந்தைய ‘பட்டுச்சேலை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) ராஜலக்ஷ்மிக்கு ஏற்பட்டுவிட்ட மிகப்பெரிய காயம், அவளுடைய கணவன்…

ஏக்கம் நிறைவேறுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 29,130
 

 “பணி ஓய்வு பெற்ற பின்னால் எங்கேனும் ஒரு குக்கிராமம்! அதில் ஓரளவு சுமாரான ஓட்டு வீடு; வாசலில் திண்ணை! திண்ணையைத்…

அழிவின் ஆரம்பம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 9,127
 

 முருகன் படித்தவன் . பீ.ஈ , ஈரோடு கல்லூரியில் முடித்து, சென்னையில் ஒரு கணினி விற்பனை கம்பனியில் , சுமாரான…

அம்மா மாதிரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 8,791
 

 வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார்? என்ன செய்தாலும் என்னால் அதை தடுக்கவா முடியும்?…

உயிர்ச் சிக்கல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2019
பார்வையிட்டோர்: 7,011
 

 இன்றோ நாளையோ. .. அணையப் போகும் விளக்காய் அறுபத்தி எட்டு வயது கன்னியப்பன் வீட்டுக் கூடத்தில் நீண்டு படுத்திருந்தார். ஆறடிக்கும்…