கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

சதாசிவம் இறுதிச் சடங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 10,171

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கனடாவில் கை லாண்ட் மெமோரியல் கார்டனில் அப்படி ஒன்றும் சனம் அலை மோதவில்லைத்தான். நூறுபேர்வரை அங்கு கூடியிருந்தார்கள். அக்கார்டனில் மைக்...

உடையும் விலங்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 9,433

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்உமாவுக்கு காலை எட்டு மணிக்கே விழிப்புத் தட்டிவிடுகிறது. கணவர் காந்தன் இன்னும் நித்திரை விட்டு எழும்பவில்லை. மெல்லிய குரட்டை அவருடைய...

தாய்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 13,693

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று...

இரவில் கரையும் நிழல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 23,923

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்இப்போதெல்லாம் கயல்விழி நினைவு ஓயாமல் வருகிறது. பள்ளிக்கு ஒன்றாகப் போகும் சிறுமிகளைப் பார்க்கும்போதும் சைக்கிளில் செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போதும் அவள்...

அண்ணன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 20,770

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அண்ணன் என்றால் எனக்கு உயிர். அண்ணன் என்றால் கூடப்பிறந்த அண்ணன் இல்லை. அண்ணனின் பெயர் முத்து. ஆனால் ஒருபோதும் அண்ணனின்...

நீளும் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 12,204

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சின்னு வந்திருக்கிறாள். அவளுக்கு அனுவின் சமையல் என்றால் ரொம்ப இஷ்டம். அனு அவளுக்காக மீன் குழம்பு வைத்திருந்தாள் . காரம்...

விட்டு விடுதலையாகி..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 13,729

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கடிகாரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் கவிதா. நொடி முள் நகர்வதையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு தலை சுற்றுவது போலிருந்தது. சுதா இன்னும் வரவில்லை. பசி...

மின்மினி வெளிச்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 11,212

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராசுவுக்கு அன்றைக்குப் பள்ளிக்கூடம் போகப் பிடிக்கவில்லை. பையை எடுத்துக் கொண்டு, போகலாமா… வேண்டாமா என்கிற யோசனையோடு ஒவ்வோர் அடியாக எடுத்துவைத்தான்....

மீனுக்குட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 15,967

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்என்னால் நம்ப முடியல. பாட்டி சொல்றது நெசந்தானா? அப்பாவா அப்புடி சொன்னாரு? அப்படி அழுதாரு? எம் மனசுக்குள்ள அப்ப்டியெல்லாமிருக்காதுன்னு தோணிக்கிட்டேயிருந்துச்சு....

சுகமாக அழ வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 10,727

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“கஸ்டங்களும் பிரச்சினையளும் நடக்கிற காலத்திலைதான் பிள்ளை வேதனை. காலங்கடந்த பிறகு அதுகளை நினைக்கேக்கை இவ்வளவையும் தாண்டி வந்திருக்கிறம் எண்ட பிரமிப்பும்,...