கதைத்தொகுப்பு:காதல்

1304 கதைகள் கிடைத்துள்ளன.

வெள்ளைப்புறா ஒன்று……!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 19,160

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மனசு குதூகலித்தது! ‘யுரேக்கா’ எனக் கூவியபடி அது நிர்வாணமாகக் குதித்தோடியது. இளங்காலையில் மொட்டவிழ்ந்த ரோஜா முகம் – அதிலிருந்து திருட்டுத்...

பூக்கள் பூக்கும் தருணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 28,361

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கவிதை எழுதுவதற்காகக் காலை ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்த, “ஓ… பெண்ணே…’ என்று ஆரம்பித்து விட்டேனே தவிர மேற்கொண்டு...

ஒவ்வொரு நொடியிலும்…
0 (0)

கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 19,726

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“எனக்குப் பிடிக்கிற மாதிரியே பொய் சொல்ல எங்கே கத்துக்கிட்டே?’ கண்கள் ஒளிரக் கேட்டாள் அபி! “அபிநயா’வின் சுருக். தந்தத்துக்கு சந்தனக்...

காதல் பூக்கும் தருணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,508

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தோளில் தொங்கிய பை வெகு நேரமாக உறுத்திக் கொண்டிருந்தது. நின்று நின்று கால்கள் கடுத்தன. கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாக,...

நான் சொல்லலியே?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2013
பார்வையிட்டோர்: 29,136

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நன்றாக நினைவில் உள்ளது. நான் காதல் இல்லாமல் வாழ்ந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அப்படி நான் காதல் இல்லாமல்...

ஒரு எலிய காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2013
பார்வையிட்டோர்: 38,299

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கம்ப்யூட்டர் வாங்கியபோது ராமச்சந்திரன் ஓர் அடுக்குமாடிக் குடியிருப் பின் இரண்டாம் தளத்தில் தனியே வசித்து வந்தான். அடுக்குமாடிக் குடியிருப்பென்றால், மார்பிள்...

செங்கோட்டை பாசஞ்சர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2013
பார்வையிட்டோர்: 30,690

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்லவ் யூவுக்கு என்ன வயசு சார் இருக்கும்?” என்றபடி என் அருகில் அமர்ந்த ஆல்வினை எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. அவன்...

காதல் என்பது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2013
பார்வையிட்டோர்: 17,466

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வெற்றிவேலின் முகம் சிவந்திருந்தது. தாமரையின் முன்பும் ஊராரின் முன்பும் தான் இப்படி நிற்க வேண்டியிருக்கும் என அவன் ஒரு நாளும்...

கருகிய மொட்டுக்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2013
பார்வையிட்டோர்: 24,695

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“கண்டு பிடி பாப்பம்!” “கைக்கை பொத்தி வைச்சுக்கொண்டு கண்டுபிடி எண்டால் எப்பிடி….?” “முள்ளுப் பற்றைக்குள்ளை கறுப்பியும் சிவப்பியும் நிண்டு சிரிச்சினம்....

சொல்ல மறந்த கதை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2013
பார்வையிட்டோர்: 16,402

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பேருந்து தன் வேகத்தை குறைத்து கல்யாண ஊர்வலம் போல நகர்ந்து அந்த ரோட்டோர சுமாரான ஹோட்டலின் முன் நின்றது.“ டீ,...