கதைத்தொகுப்பு: காதல்

1056 கதைகள் கிடைத்துள்ளன.

எண்கள் தேவையற்ற உரையாடல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 12,885
 

 ஜான்சிக்கு அந்த வீட்டை நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. சர்ச் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். கரும்புச் சாறு விற்கிறவர்தான் போன தடவை…

தனுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 14,632
 

 இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென…

போய்க் கொண்டிருப்பவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2012
பார்வையிட்டோர்: 11,581
 

  கதை ஆசிரியர்: வண்ணதாசன். கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று…

மன்மதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 16,909
 

  கதை ஆசிரியர்: ஜெயமோகன் காரை நிறுத்திவிட்டு முன்மதியவெயிலில் கண்கூச இறங்கி கோயிலை நோக்கி நடந்து சென்று கற்கள் எழுந்துகிடந்த…

தரக்குறைவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 49,237
 

 ‘இதுக்கோசரமா ம்மே இருட்லே தனியா வந்து ரயில் ரோட் மேல குந்திக்கினு அய்வுறே… ‘சீ! அவங்கெடக்கறான் ஜாட்டான்’னு நென்சிக்கினு எந்திரிம்மே…”…

பலவீனங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 26,414
 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். காட்சி 1 பெங்களூரில் ஓர் உயர்தர நவீன ஹோட்டலின் மாடி அறையின் உட்புறம். அறைக் கதவு…

கண்ணாமூச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 30,295
 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். அவள்தான் அவனைப் படத்துக்குக் கூப்பிட்டாள். இதொன்றும் முதல் தடவையல்ல; தேவகி, நடராஜனை எத்தனையோ தடவை சினிமாவுக்கு…

தாம்பத்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 30,879
 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். தலைச்சுமைக்கார மருதமுத்துவுக்கும் ரஞ்சிதத்துக்கும் அவர்கள் தலைவிதிப்படி அன்று மாலை கலியாணம் நடந்தேறியது. அதாவது அரையணா கதம்பம்,…

ஆளுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 22,612
 

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். 1 அவன் அவளுடைய படத்துக்கு நேரே படுக்கையை விரித்து, மல்லாந்து படுத்திருந்தான். படத்துக்கும் அவனுக்கும் நடுவே…

புது செருப்புக் கடிக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 21,348
 

 அவள் முகத்தில் அறைகிற மாதிரி கதவைத் தன் முதுகுக்குப் பின்னால் அறைந்து மூடிவிட்டு வௌியில் வந்து நின்றான் நந்தகோபால். கதவை…