கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1554 கதைகள் கிடைத்துள்ளன.

அவரவர் திறமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,033

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சோழன் கூறிய அந்தக் கருத்து ஒளவையாருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. “சிலர் சில செயல்களுக்காகவே தனித் திறமையுடன் பிறக்கிறார்கள். அவர்களைத் தவிர...

உலகம் பெறும் உணவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,049

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வந்த விருந்தினர் பசியால் வெந்தாலும் ஏனென்று கேட்க மாட்டார்கள் புல்வேளூர்ப் பெருமக்கள் தாங்கள் உண்டு தங்கள் வயிறுண்டு என்ற கட்டுப்பாடான...

கறவைப் பசு ஒன்று தருக!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,980

வாசிப்பு நேரம்: 1 நிமிடம்பொன் விளைந்த களத்தூர் படிக்காசுத் தம்பிரான் தலை சிறந்த தமிழ்ப் புலவர். புலமைக்கு உரிய தகுதிகளில் வறுமையும் ஒன்று என்ற...

பரம்பரைக் குணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,064

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திருச்சிராப்பள்ளிக்கு வந்தும் உச்சிப்பிள்ளையாரைத் தரிசனம் செய்யாமல் ஊர் திரும்ப மனம் இல்லை இராம கவிராயருக்கு . கையில் மிகுந்திருந்த பொருளை...

சீரகம் வேண்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,107

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஏரகத்து முருகன் கோவிலில் தூணோடு தூணாகச் சாய்ந்துகொண்டிருந்த காளமேகம் காலையில் தமக்குச் சீரகம் தர மறுத்துவிட்ட வயிரவநாதன் செட்டியார் (மளிகைக்கடை...

கையாலாகாதவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,863

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கலையையும் கவிதையையும் உரிய முறையில் கெளரவித்துப் பாராட்டி இரசிக்காமல், வெறும் வாய்ப்பந்தலினாலேயே இரசிப்பது போலப் பாவனை செய்யும் கையாலாகாதவர்கள் எப்போதும்...

அழியாக் கலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,904

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திருவோலக்க மண்டபத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தார் ஒளவையார். பல காத தூரம் பயணம் செய்த களைப்பில் உடல் சோர்வுற்றிருந்தது. குலோத்துங்க...

ஒரு வாயும் நால் வாயும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,879

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சாதுரியமாக மற்றவர்களைப் புகழ்வதும் ஒரு கலையைப் போன்றது. அது நூல் ஏணியில் ஆற்று வெள்ளத்தைக் கடப்பது போன்ற கடினமான வேலை....

வடுகநாத வள்ளல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,069

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்செங்கலங்கை நகர் வடுகநாத முதலியார் என்ற பெயரைக் கேட்டவுடன் அவருடைய சொன்ன சொல் தவறாத நேர்மையே நினைவுக்கு வரும். தருமன்,...

வயிற்றுப் பசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 2,092

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஆங்கூரில் அன்று சிவன் கோவிலில் உற்சவம். அலங்காரமான தோற்றத்துடன் ரிஷப வாகனரூடராய்த் திருவீதி உலா வந்து கொண்டிருந்தார் சுவாமி. கொட்டுமேளம்,...