கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1572 கதைகள் கிடைத்துள்ளன.

கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2024
பார்வையிட்டோர்: 4,280

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இருபத்து நான்கு வயதைக்கடந்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் வரன் தேட ஆரம்பித்து பல திருமண தகவல் மையங்களில் பதிவு செய்த...

கண்ணில் தெரிகிற வானம் கைகளில் வராதோ?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2024
பார்வையிட்டோர்: 4,682

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேப்பரிலேயே கவிதை கதை எழுதி பத்திரிக்கைகளுக்கு ஸ்டாம் ஒட்டி அனுப்பீட்டிருப்பே?!’ மகள் கேட்டது மனதுக்கு இதமாய்த்தான்...

பிறந்த மண்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2024
பார்வையிட்டோர்: 4,107

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஊருக்குள் நுழைந்ததும் ரங்கனுக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. பழைய ஞாபகப்பதிவுகள் காட்சிகளாக கண்முன்னே தெரிந்தன. சொந்த பூர்வீக ஊரை விட்டுப்போய் நாற்பது...

இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 4,395

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்த ரெண்டு பேரையும் அதிக நேரம் கண்காணித்துக் கொண்டிருந்தான் அபிசேக். இரண்டு பேருமே பதின்ம பருவ வயதினர்தான். அவன் அந்த...

முருகப் பெருமானே, எங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுப்பா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 11,663

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கி.பி 1560 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாநகரையும் சுற்றியிருந்த சிறு கிராமங்களையும் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தனர் அரசர் செவப்பாவும்...

வாழ்க்கைத்தேவைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 4,903

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரே மகள். நன்றாக படிக்க வைத்தாகிவிட்டது. கை நிறைய சம்பளம் வாங்குகிறாள். சொந்த வீட்டில் குறை ஒன்றுமில்லை. திருமணம் செய்து...

ஏன் உன்னைக் கொல்லக்கூடாது?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 9,773

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நீண்ட நெடிய யோசனைக்குப் பிறகுதான் நிம்மி அந்த முடிவுக்கு வந்தாள். ‘ஏன் உன்னைக் கொல்லக்கூடாது!நிஜந்தா?! நிஜந்தா, உன்னை எத்தனை உயிருக்கு...

தவறும் சரியென்றானது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 3,599

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மன வருத்தம் மேலோங்க உறக்கம் வெகுதூரம் ரகுவை விட்டு சென்றிருந்தது. சில்லென்று அடிக்கும் காற்றும், லேசான தூரல் மழையும் உடல்...

புதுப்பழக்கம் இந்த மதுப்பழக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 4,960

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வழக்கம்போல் அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டான் கருப்பசாமி. மரமறுக்கும் வேலை. மழைக்காலம் என்பதால் அங்கங்கே மரங்கள் சாய்ந்து தொங்க வேலை கொஞ்ச...

மொட்டை மாடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 5,516

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எப்போதோ நடந்தது. ஆனால், ரவியால் எப்போதும் மறக்கமுடியாதது.  அது நடந்தபோது அவனுக்கு வயது பதினாலு இருக்கும். தன்னுடைய கிரிக்கெட் மட்டையை...