கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1572 கதைகள் கிடைத்துள்ளன.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 4,668

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஜானகிராமன் ரொம்ப நேரமாக கண்ணிமைக்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னலுக்கு கொசுவலை அடிக்கப்பட்டிருந்தது. ஜன்னலின் அந்தப்...

மது ஒழிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2024
பார்வையிட்டோர்: 16,552

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மதுரை மேல மாசி வீதி மூன்று சாலை சந்திப்பு இடத்தில், அதிகாலை. இரு வயதான துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சுத்தம்...

கல்லிலே கலை வண்ணம் கண்டான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 4,291

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘அறிவு- அனுபவ ஞானம்…!’ இதெல்லாம் பொசுக்குனு ஓளவைக்கு மரத்திலிருந்து நாவற்பழம் விழுந்தா மாதிரி.. அதான்., சுட்ட பழம் வேணுமா? சுடாத...

உயிர்கள் இல்லாத பூமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 10,183

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வானிலிருந்து பாழடைந்த பூமியைப் பார்த்துக் கொண்டிருந்த கடவுளின் கண்கள் துக்கத்தில் நனைந்தன. மூன்றாம் உலகப் போருக்குப் பிறகு, கிரகம் உயிர்கள்...

புள்ளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 8,534

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வழக்கமான முடிவெட்டு, முகச்சவரம் தவிர, கூடுதலாக தலைமுடிக்கு சாயம் அடித்து பாதி வயது குறைந்து விட்டது போன்ற உணர்வுடன் நடந்து...

சொல் பேச்சு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2024
பார்வையிட்டோர்: 3,980

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்புவனைப்பார்த்தாலே ‘இவன் நல்லவனே கிடையாது, பேராசைக்காரன், கெட்டவன், கம்பெனிக்கு விசுவாசமில்லாதவன், இவனை வேலையை விட்டுத்தூக்க வேண்டும்’ என நிகனுக்கு சமீபகாலமாக...

மேகங்கருக்கையிலே…புள்ளே!, தேகங்குளிருதடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 5,052

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மனிதனுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைப்பதில்லை. ஆதிமனிதனின் ஆரம்பம்முதல், கலியுகத்தின் கடைசி மனிதன் வரை ஆசைக் கரையைக் கடந்ததாக ஆரையும்...

ஆத்ம சாந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 4,669

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காமாட்சி கிடத்தப் பட்டிருக்கிறாள் சடலமாக. சடங்குகள் ஆரம்பிக்கப் பட்டு மகன் ராகுலின் வருகைக்காக காத்திருக்கும் சமயம்.. ப்ரீத்திக்கு போன் வந்தது....

கன்னி ராசியும் கந்தசாமியும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 24, 2024
பார்வையிட்டோர்: 3,820

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எதற்குத்தான் கன்னி ராசியில் பிறந்தோம்? வேறு ராசியில் பிறந்திருக்கக்கூடாதா? எனும் கவலையில் இரவு தூக்கத்தைத்தொலைத்திருந்தார் கந்தசாமி. மனைவி சுந்தரிக்கு  சந்தேகப்பேய்...

உஷ் காக்காவும் ஒய்யாரக் காக்காவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2024
பார்வையிட்டோர்: 9,495

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அன்று நிறைஞ்ச அமாவாசை. தர்ப்பணம் கொடுக்கத் தயாரானார் தட்சிணாமூர்த்தி. அப்பா அம்மாவுக்குப் பிதுர்க்கடன் செய்ய தலை வாழை இலையும் அன்று...