கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை

267 கதைகள் கிடைத்துள்ளன.

சொர்க்க வாசல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2021
பார்வையிட்டோர்: 7,126
 

 இன்று வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் எப்போதும்போல பயங்கரக் கூட்டம். வருடா வருடம் நான் வைகுண்ட ஏகாதசி அன்று…

மாங்கனிக்காக அல்ல…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 8,758
 

 (இதற்கு முந்தைய ‘வராஹ அவதாரம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) எங்கும் வியாபித்திருந்த தண்ணீரில் இருந்து விஷ்ணு…

வராஹ அவதாரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 9,218
 

 புராணங்களில் விஷ்ணு புராணம்தான் சிறப்பானது என்றால் அது மிகையல்ல. விஷ்ணுவே மும்மூர்த்திகளின் காரண கர்த்தா என்று கூறுகிற இந்தப் புராணம்…

கிழக்கு கோபுரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2021
பார்வையிட்டோர்: 11,488
 

 தெற்கு இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற வைணவத் தலம் ஸ்ரீரங்கம். திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது. எப்போதும் ஜே ஜே என மக்கள் கூட்டம்…

கிரீட ரகசியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2020
பார்வையிட்டோர்: 13,385
 

 அந்தத் தம்பதிகள் மஹா பெரியவா மீது மட்டற்ற பக்தியும், மரியாதையும் உடையவர்கள். தரிசனத்திற்கு போகும்போது ஏதாவது நவீனமாகப் பொருள் செய்து…

பிரமிப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2020
பார்வையிட்டோர்: 12,513
 

 அது 1960 ம் வருடம் என்று நினைவு… கஞ்சிமட மஹா பெரியவா மன்னார்குடி வந்திருந்தார். குன்னியூர் சாம்பசிவ ஐயர் தனது…

மஹரிஷிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2020
பார்வையிட்டோர்: 14,444
 

 (இதற்கு முந்தைய ‘சிரார்த்தம்’ கதையைப் படித்த பின், இதைப் படித்தால் புரிதல் எளிது). மஹரிஷி அகஸ்தியர் ஆபஸ்தம்பரிடம் பொறுமையாகச் சொல்ல…

சிரார்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2020
பார்வையிட்டோர்: 14,527
 

 கீர்த்திமானும், புத்திமானுமான ஒரு மஹரிஷி இருந்தார். அவர் பெயர் ஆபஸ்தம்பர். அவருக்கு, பதிவிரதையான அக்ஷசூத்ரை என்கிற மனைவியும், கற்கி என்கிற…

சாத்திரம் அன்று சதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2020
பார்வையிட்டோர்: 15,414
 

 அமுதமாய்ப் பொழிந்து கொண்டிருக்கும் நிலவொளியில் அதன் இனிமையும் குளுமையும் கூட உணர்வில் பதிவாகாத ஒரு மோன நிலையில் தன்னை மறந்த…