கதைத்தொகுப்பு:சமூக நீதி

6964 கதைகள் கிடைத்துள்ளன.

வெறும் கூடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 10,702

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சற்று முன்புதான் திருந்தாசி மணியடித்து ஓய்ந்தது.முன்பெல்லாம் நள்ளிரவு மூன்றோ நான்கோ மணிக்கெல்லாம் விழித்து தொழிலுக்கு போவதுதான் தொழிலார்களின் வழக்கம்.அந்தோணியும் இதற்கு...

இப்படியே போய்க்கொண்டிருந்தாள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 14,856

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பத்திரிகைத் தொழிலில் உதவி ஆசிரியர் பதவி வகிக்கும் எல்லோருக்குமேவா கற்பனை வாராவாரம் ஊற்றெடுத்து, வாசகர்களின் நன்மதிப்பைப் பெறும்படியான விஷய தானம்...

அமைச்சரின் அழைப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 8,740

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்செல்போனில் ஓ.கே. பட்டனை அமுக்குவதற்கு முன் மணி பார்த்தார் உளவுத் துறை டி.ஐ.ஜி. சந்தானம். துல்லியமாக இரவு மணி 12....

பத்து ரூபாய் நோட்டு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 10,115

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்உயரதிகாரி பத்மநாபன், அறைக் கதவைச் சாத்தி-விட்டு, மேஜை மேல் கவிழ்ந்து சன்னமான குரலில் “முக்கி-யமான, ரகசியமான வேலை. யாருக்கும் தெரியக்...

சுருட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 9,126

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சுருட்டுச் சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க, நீண்டவரிசை யில் ஆர்வலர்கள் காத்திருந்தார்கள். முத்துராமனுக்கு தான் வந்திருந்த நோக்கம் குறித்து சிறிது வெட்கமாகஇருந்தது....

எங்கடா போயிட்ட?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 12,162

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மெஸ்ஸில் சாப்பிட்டவுடன் அக்கவுன்ட் புக்கை எடுக்கும்போதுதான் பார்த்தேன். ரூம் சாவி அங்கே இருந்தது. ‘தட்சிணாமூர்த்தி இன்னும் வரலையா!’ சாவியை எடுத்துக்கொண்டு...

சேகுவேராவும் ஓசி சாராயமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 17,843

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஸீன்: 1 லொகேஷன்: பொலிவியா காடு எஃபெக்ட்: டே/நைட் 1967 – அக்டோபர் 9 என்ற கார்டு திரையில் விரிகிறது....

காடெல்லாம் பிச்சிப்பூவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 12,675

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னை, அண்ணாநகரில் இரண்டு அறைகள்கொண்ட ‘ஆண் பண்ணை’ எங்கள் வீடு. அறைவாசிகளுக்கு அப்பாலும், இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் அறை...

ஒட்டுண்ணிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 8,967

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வணிகவரி அலுவலகத்தில் இருந்து அமீனா வந்திருந்தான். “உங்க கம்பெனி ரெண்டு லட்சம் சொச்சம் வரிபாக்கி கட்ட வேண்டியிருக்குது,” என்று சொன்னான்....

காசி யாத்திரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 15,850

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்எஸ்.எஸ்.எல்.ஸி எனப்படும் பள்ளியின் கடைசி வருடமான பதினோறாம் வகுப்பில் ஏன் எங்கள் ரயில்வே ஸ்கூலில் வந்து சேர்ந்தான் என்று தெரியவில்லை....