கதைத்தொகுப்பு: சமூக நீதி

6685 கதைகள் கிடைத்துள்ளன.

2054

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 13,146

 2054 ஆண்டு ஐனவரி மாதம் 26 ம் தேதி. ஞாயிற்றுக்கிழமை. அந்த பிரமாண்டமான கல்லூரி வளாகத்தில் நுழைவுத் தேர்வுக்கு அரசு...

பிளாக் நம்பர்: 27 திர்லோக்புரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 24,168

 தில்லியில் இதுவரை ஏழு வீடுகள் மாற்றி இப்போது இந்த மயூர் விஹார் வீடு எட்டாவது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சினை....

முனைவர் முருகேசன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 9,604

 1 பல அறிஞர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கிவிட்ட பின்னும் அந்த கல்லூரி தலைக் கனமின்றி அமைதியாகவே இயங்கிக் கொண்டிருந்தது. அங்கு ஓர்...

வேடிக்கை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2014
பார்வையிட்டோர்: 10,201

 சகாதேவன் யாருக்காவது உடனடியா ரத்தம் தேவையா ? சகாதேவனுக்கு சொல்லிவிட்டால் போதும், உடனே ஆட்டோ பிடிச்சி, அவனே வந்து, ரத்த...

நிலை மாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 8,502

 (1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கடைவீதியில் நெருக்கம் அதிகமாய் இருந்தது. அவர்களைத்...

அம்மணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 12,299

 இன்னைக்கு தோயறது கந்தன் வூட்டுப் பாவு. நூறாம் நெம்பர் ரகம்… தட் தட் தட். .பாவு விரிச்சி, நனைச்சி தட்டி...

இது பொய்யல்ல……….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 11,992

 Drinking too much…… Smoking too much…… அந்த ஹை டெசிபள் பாட்டு எல்லோருடைய ஹார்மொன்களையும் தூண்டிக் கொண்டிருந்தது. எல்லோரிடமும்...

வாயு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 19,432

 1 குளோரியா அம்மாள் அறைக்குள் நுழைந்தபோது நீளமான மேசைக்குப் பின்னால் நாலு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அதில் மூன்று பேர் சூட்...

பேசிய இதயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 14,633

 அவன் யாருமற்ற இடத்திலே கீழே வீழ்ந்துக் கிடந்தான். அவன் இதயம் பேசியது (துடித்துக்கொண்டிருந்தது). இந்த பாழும் பழி உணர்ச்சி ஒரு...

சிட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2014
பார்வையிட்டோர்: 12,112

 கூடத்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு தனது கைபேசியை மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்தபோது குமாருக்கு அந்த ‘கீச் கீச்’ சப்தம் கேட்டது....