கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

ஜனவரி 26

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 16,870

 விகாஸ் ராவல், குடியரசு தின விடுமுறையின் படபடப்பு இல்லாத காலை நேரமொன்றில், அஹமதாபாத்தின் நவ்ரங் புராவில் இருந்த மான்சாரியா அபார்ட்மெண்ட்ஸ்...

நாளை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 9,158

 அந்த இளம் போலீஸ் அதிகாரியின் சிரமமான நீண்ட சொற்பொழிவின் இறுதியில் அந்த போலீஸ் அதிகாரியின் உயிர் பிரிவதுடன் படம் முடிந்தது....

சாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 15,297

 சட்ட மன்ற எதிர் கட்சித்தலைவர் தங்கராஜனும் வக்கீல் வரதராஜனும் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அழகிரி, ‘கண்டேன் சீதையை’ என்று...

வெளிநாட்டு வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 15,842

 ரங்கன் அன்று ஆபீசுக்கு வரவில்லை. ”ரங்கன் எங்க தொலைஞ்சிட்டான். டீ கொண்டுவர நேரமாச்சு. ஆளயே காணோமே” என்று கோபத்தோடு வினவினார்...

உயிரின் விலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 16,050

 மணி என்ன? கேசவனிடம் ‘ரிஸ்ட் வாட்ச்’ கிடையாது. சுரீரென்று அடித்த வெயிலும், வயிற்றைக் கிள்ளிய பசியுந்தான் மணி இரண்டிருக்கும் என்று...

ஒரு தேசம் முகமிழந்து….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 14,901

 மனோரம்மியமான மாலை வேளை பால் நிலவின் ஒளியை பண்ணை வீதியில் நடைப் பயணத்தில் அனுபவித்தோம். மதியின் அழகில் வாசமிழந்தோம். காற்றின்...

திரேசா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 12,085

 நள்ளிரவு இரண்டு மணியைக் கடந்தும் தூக்கம் வராமல் தூரத்தே செல்ல@ என் கால கநர்வில் கடந்து சென்ற ஐந்தாண்களுக்கு முன்...

சோறு கண்ட இடமே சொர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2013
பார்வையிட்டோர்: 11,341

 மணி நான் வேலை பார்க்கும் அரசாங்கத் தொழிலகத்தில் உள்ள உணவகத்தில் தற்காலிக உதவியாளராகச் சேர்ந்தது ஓராண்டுக்குள் தான் இருக்கும். மேஜைகளைச்...

பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2013
பார்வையிட்டோர்: 11,477

 பார்வதிக்குப் பயம்! எதற்கெடுத்தாலும் பயம்… எதிர்மறை சிந்தனைகள் எப்போதும்! ஏதோ ஒரு பயம். இந்த ‘போபியா’விற்கு என்னவென்று பெயரிடுவது? தண்ணீர்...

தகவல் தொடர்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2013
பார்வையிட்டோர்: 10,961

 தகவல் தொடர்புக்கு அப்புறம் என்ன பண்ணுவீங்க.. என்னைப் பார்த்து என் நண்பர் கேட்ட கேள்வி இது. வேறு ஒன்றும் இல்லை....