கதைத்தொகுப்பு:சமூக நீதி

6960 கதைகள் கிடைத்துள்ளன.

கற்பனையேயானாலும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,909

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றாம் ஆண்டு என்று நினைக்கிறேன்; நானும் வேறொரு தமிழ் எழுத்தாள நண்பரும் லட்ச தீப உற்சவத்திற்காகத்...

சீ! சீ! இந்தப் பழம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,288

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“அழகாக இருப்பது எப்படி? மற்றவர்களைக் கவருவது எப்படி? உங்களுடைய சருமத்தைக் காந்தி நிறைந்ததாகவும், மினுமினுப்பாகவும் எப்படி வைத்துக் கொள்வது? நீங்கள்...

வாழ்வில் நடவாதது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,211

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்பரத வித்யா பவனத்தின் கலாசாலைக் கட்டடங்களுக்கு மேல் குடை பிடிப்பது போல் தென்னை முதலிய மரங்கள் பசுமைச் சூழலை உண்டாக்கியிருந்தன....

தெய்வத்தால் ஆகாதெனினும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 2,097

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக மைத்துனன் சென்னையிலிருந்து வந்திருந்தான். ராஜத்துக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அருமைத் தம்பியை வரச் சொல்லி விடுமுறை ஆரம்பிப்பதற்கு...

தெருவோடு போனவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,135

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கையில் மணிக்கட்டின் மேல் கடிகாரம் ஒடிக் கொண்டிருந்தது. அப்படித்தான் வாழ்க்கையும் தெருவில் யாரோ சாவி கொடுத்து முடுக்கிய மாதிரி ஒடிக்...

எங்கும் இருப்பது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,010

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நண்பர் சிவசிதம்பரமும், நானும் கல்லூரியில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். படிப்புக்குப் பின் எங்கள் வழிகள் வேறு வேறு திசையில் பிரிந்து...

சந்திப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,102

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்1. காட்சி “பாலு! அதோ அந்த ஏரியிலே படகு ஏறிப் போவோமா?” “பயமா இருக்குமே, அப்பா!…” “போடா பயந்தாங்கொள்ளி. நான்...

நடுத்தெருவில் நாற்பது நிமிஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,049

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அது ஒரு முச்சந்தி. இரண்டு ஹைரோடுகளும் ஒரு தெருவும் சந்திக்கிற இடம் அந்த இடத்தில் ஒன்று கூடுகின்ற சந்துகளையும், முடுக்குகளையும்...

மெய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,048

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நீதிமன்றத்திலிருந்து திரும்பி வந்து அரை மணிநேரம் ஆயிற்று. ஒரே அலுப்பாக இருந்தது. உடை மாற்றிக் கொண்டு சிற்றுண்டி காப்பி அருந்தினேன்....

வருதப்பா வருதப்பா.. கஞ்சி வருதப்பா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 6,661

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வீட்டுக் கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின முருங்கைக் காயகள். வெள்ளிங்கிரி வாக்கிங்க் போகும் போதெல்லாம்...