கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

அழுவதற்கில்லை வாழ்வு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 11,562

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அம்மா…..ம்….சாதியெண்டா என்னம்மா….புத்தகமொன்றினுள் மூழ்கியிருந்த எனது சிந்தனைகளில் அவளின் அந்தக் கேள்வி என் உச்சியில் வாழாய் வந்து விழுந்தது. அவளைத் திரும்பிப்...

மறுபக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 12,520

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை 5.00 மணி துயிலெழுப்பி தனது கடமையைச் சரிவரச் செய்தது. துடித்தெழுந்த காயத்திரி மேலும் 10 நிமிடங்களுக்குத் துயிலெழுப்பியின் நேரத்தை...

இராஐதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 14,046

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்வரவேற்பறையில் வானொலியில் காலைச்செய்தி போய்க்கொண்டிருந்தது. ரஐனியால் அழமுடியவில்லை. மனதுள் மட்டும் குமுறிக்கொண்டிருந்தாள். நேரம் மதியம் பன்னிரண்டைக்காட்டியது. படுக்கையில் புரண்டு புரண்டு...

பொம்மைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 14,174

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அந்தக் கூடத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான். சுமதிகுமாரின் சேட் கொலறை கொத்தாய்ப் பிடித்தவளாய் பளார், பளார் என கன்னங்களில் அடித்து விட்டு...

ரெபேக்கா வீட்டுக்கு நான் போகிறேன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 11,191

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக...

அந்த அழகிய பிறந்ததினப் பரிசுகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2013
பார்வையிட்டோர்: 11,268

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எங்கள் மகள் சௌம்யாவையும்,சாராவையும் கூட்டிக்கொண்டு பாலர் பாடசாலை போகிற நாட்களிலெல்லாம் பிஞ்சு விரலைப் பிடித்து மண்ணில் ‘அ ‘ எழுதிய...

நினைவுகள் மட்டுமே
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 8,471

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்பிறேமினி கோலா வாங்கி வாறீங்களே ! ம்… காசைவாங்கிக் கொண்டு கடைக்குப் போனாள் என் சின்னத்தங்கை பிறேமினி. அப்பாவும் நானும்...

தாத்தாவின் வேண்டுகோள்
0 (0)

கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 8,034

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பத்மா தனது சைக்கிளை அந்த முதியோர் இல்லத்துக்கு முன்பாக நிறுத்திவிட்டு, இல்லத்தின் தெற்குப் பக்கமாக இருந்த மைதானத்தை நோக்கி நடந்தாள்....

கற்பவை… கற்றபின்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 15,876

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்நேற்றுமதியத்திலிருந்து எதைச்செய்தாலும், அதனூடாக அம்மாவின் நினைவும் நிழலாகச் சேர்ந்துவந்தது. மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ முகம் தெரியாத ஒருஆள், தன்னுடன் வந்தவரிடம்,...

அந்த சில நிமிடத்துளிகள்.
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 2, 2013
பார்வையிட்டோர்: 14,116

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சுகுணாவிற்கு எல்லாமே கனவு போல் இருந்தது. தன் மகனை அடிக்கடி தடவிப்பார்ப்பதும் இறுக அரவணைத்துப் படுப்பதுமாய் இருந்தாள். கண்களை நித்திரை...