கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

வாழ்க்கை மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 13,133

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“மஞ்சு, சாயந்திரம் சீக்கிரம் வந்து விடு இன்னைக்கு மாம்பலத்துக்காரர்கள் உன்னைப் பெண் பார்க்க வருகிறார்கள். புறப்படும் பொழுது அம்மா ஞாபகமூட்டினாள்....

காசிகங்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2013
பார்வையிட்டோர்: 13,198

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வாசல் திண்ணையில் இருந்த மாடப் பிறையில் விளக்கேற்றி வைத்து விட்டு மைதிலி திரும்பும்போது, மஹாதேவன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அன்று...

திறந்தவெளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2013
பார்வையிட்டோர்: 11,141

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“மார்கழி திங்கள்…….” எங்கேயோ கேட்கும் இசை, ஊர் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு தன் முகத்தைமாற்றி கொள்ள போகும் இயல்பு,...

இழப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2013
பார்வையிட்டோர்: 14,071

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ம் ம் ம் ……………. என்ரை பந்து தொலைந்து போட்டுது. அம்மா அம்மா அம்மா பந்து தொலைந்து போட்டுது. ம்ம்ம்….....

அகிலா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2013
பார்வையிட்டோர்: 12,267

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒரு பெரிய கட்டடத்தின் ஏழாவது மாடியிலிருந்த அந்தப் பன்னாட்டு நிறுவனம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. “சிஸ்டம் அனலிஸ்ட்” என்று பெயர்...

அசோகர் கல்வெட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 15,682

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எங்கள் தெருவில் ஒரு பெந்தகொஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஓர் ஐயர் வீடு. ஐயர் கொஞ்சம் வயதானவர். அவர்...

தள்ளி நில்லு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2013
பார்வையிட்டோர்: 19,200

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அவக் தொவக்கென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப்...

பணமா! பாசமா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 13,164

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திவ்யா..நீ இன்னுமா ரெடியாகுற?மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட போறாங்க..என்றபடியே மாடிக்கு சென்றாள் வசந்தி. அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லை.ஏம்மா...

மனதின் உயரம்….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 15,917

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘வாங்க, வாங்க, உள்ளுக்க‌ வந்துருங்க…யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக… பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்… வாறவுகளுக்கு வளி வேணுல்லா… ‘...

நான் அழுத இரவுகளில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 12,320

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்நீ என்ரை தம்பியில்லையடா…! என்ரை பிள்ளையாத்தான் பாக்கிறன். நானுன்னை நம்புறன். நீ மாறீட்டாய்….! ஓ….நீ மனிசனாயீட்டாயடா…..எனச்சொல்லி அழுதாள் பெரியக்கா. அக்கா...