கதைத்தொகுப்பு: குடும்பம்

10268 கதைகள் கிடைத்துள்ளன.

ஆத்மனின் ஆன்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 11,110

 அன்று பகல் பெய்யத் தொடங்கிய மழை விட்டப்பாடக இல்லை. மருத்துவமனையில் தனியார் அறையில்உள்ள ஜன்னல கண்ணாடியில் இருந்த மூடுபனியை நான்...

தேவை, ஒரு உதவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 14,309

 இடி இடித்தது; காற்று சுழன்றடித்தது; ஈரமண்ணின் வாசனை..இதோ, சற்று நேரத்தில் மழைவரப் போகிறது… அட, வந்தேவிட்டது!. விண்ணிலிருந்து சடசடவென்று இறங்கிய...

தெய்வத்துக்கும் நேரம் காலம் வரவேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 8,011

 ராசப்பண்ணே எப்படிண்ணே சிமிண்ட்ல இவ்வளவு அழகா சிலை எல்லாம் செய்யறீங்க, கண்ல ஒத்திக்கலாம் போல இருக்கு”ராசப்பண்ணன் தன் நரை மீசையை...

கூட்டுக் குடும்பம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 25,663

 ஞாயிற்றுக்கிழமைப் பொழுது இப்படி அதிரிபுதிரி, தடாலடியாய் விடியுமென்று அன்பழகனும் அன்னபூரணியும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் வீட்டில் வேற்றாள்கள் விருந்தாளிகளாய் வந்து...

மாற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 9,142

 கருவேலாங்காட்டு ஒத்தயடிப் பாதையில் பசுவும் கன்றுக்குட்டியும் போவது போல தன் ஐந்துவயது குழந்தை மீனாவைக் கூட்டிக்கொண்டு முனுமுனுத்துக் கொண்டே பேருந்து...

சைக்கிள் ப்ராண்ட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 8,233

 அடையாறு, சென்னை. புதன்கிழமை, காலை பதினோருமணி. வெயில் சுட்டெரித்தது. டாக்டர் மூர்த்தி தன் கிளினிக்கில் நோயாளிகளுடன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்....

புஷ்பாக்காவின் புருஷன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 9,857

 இன்றைக்கு இழுப்பு கொஞ்சம் அதிகமாகவே இருப்பதுபோல் தோன்றியது. அம்மா கண்களை மூடிக்கிடந்தாள். மார்புக்கூடு சீரில்லாமல் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தது. சற்று...

மட்டன் பிரியாணியும் மேட்னி ஷோவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 14,355

 அவன் கட்டிய தாலியை கையில் எடுத்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் மாயா. அந்தக் குறுகிய தெருவில் பதித்திருந்த சிமென்ட் தளம், வெப்பத்தை...

மணமுறிவு நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 9,570

 கடந்த ஒரு வருடத்தில், வழக்குமன்ற வளாகத்தின் பிரத்யேக இடமாக, பூவரசம்பூ உதிர்ந்து கிடக்கும்மிந்த மேடை மாறியிருக்கிறது. இனி ஒரு போதும்...

தந்தை

கதைப்பதிவு: November 19, 2017
பார்வையிட்டோர்: 12,777

 தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி – 2015 சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு ரூ.10,000 பெறும் சிறுகதை “”ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....