8296 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ரிஷபன்
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 9,943
கதவைத் தட்டினேன். அழைப்பு மணி பார்வையில் படவில்லை. தட்டியபிறகு தோன்றியது. இத்தனை வேகம் காட்டியிருக்கவேண்டாமென்று. சுசீலாதான் வந்து கதவைத் திறந்தாள்….
கதையாசிரியர்: கோணங்கி
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 22,016
உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத…
கதையாசிரியர்: விமலன்
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 7,445
அந்த மெல்லியகம்பு அவளது உடல் எடையை தாங்குமா இல்லையா என்பதல்ல தாங்குகிறது. அவள் அதை நிலையூன்றி வேர்கொண்டு வருகிறாள் என்பதே…
கதையாசிரியர்: அனு ஸ்ரீராம்
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 16,199
தாரா ஸ்டெதஸ்கோப்பை தன் தோள் மீது போட்டுக் கொண்டு க்ளினிக்கை விட்டு வெளியே வரும் போது இரவு மணி ஏழு….
கதையாசிரியர்: பாகிரதி சேஷப்பன்
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 12,981
“வெள்ளைக் கமலத்திலே – அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் கொள்ளைக் கனியிசைதான் – நன்கு கொட்டுநல் யாழினை…” ரேவதி வீணை…
கதையாசிரியர்: ரா.கிரிதரன்
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 10,042
மகாபாரதம் தொடங்கி சில நிமிடங்கள் ஆகியிருந்தன. தொலைக்காட்சிப் பெட்டி இருந்த வரதன் பெரியப்பா வீட்டுக்கு முண்டி அடித்து சென்றடைந்தபோது அவர்…
கதையாசிரியர்: பாகிரதி சேஷப்பன்
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 12,224
மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும்…
கதையாசிரியர்: வ.ஸ்ரீநிவாசன்
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 8,827
எங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம்….
கதையாசிரியர்: ரா.கிரிதரன்
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 7,764
முன்விழுந்த ஈர முடியை ஒதுக்கிவிட்டு புருவ மத்தியிலிருந்து ஸ்ரீசூரணத்தை மேலிழுத்தான் ரங்கன். ஆள்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையே பாலமாக…
கதையாசிரியர்: அனு ஸ்ரீராம்
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 15,278
”எல்லா வீட்லயும் இப்படியா நடக்கும்? நானும் பொறுமையா இருக்கணும்னுதான் பாக்கறேன். ஆனாமுடியல. ஆபிஸ் விஷயமா டூர் போக வேணாம்னு சொல்லல….