கதைத்தொகுப்பு: குடும்பம்

8296 கதைகள் கிடைத்துள்ளன.

அவன் மட்டும் இல்லாதிருந்தால்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 9,943
 

 கதவைத் தட்டினேன். அழைப்பு மணி பார்வையில் படவில்லை. தட்டியபிறகு தோன்றியது. இத்தனை வேகம் காட்டியிருக்கவேண்டாமென்று. சுசீலாதான் வந்து கதவைத் திறந்தாள்….

மதினிமார்கள் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 22,016
 

 உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத…

நாணல்புல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 7,445
 

 அந்த மெல்லியகம்பு அவளது உடல் எடையை தாங்குமா இல்லையா என்பதல்ல தாங்குகிறது. அவள் அதை நிலையூன்றி வேர்கொண்டு வருகிறாள் என்பதே…

அர்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 16,199
 

 தாரா ஸ்டெதஸ்கோப்பை தன் தோள் மீது போட்டுக் கொண்டு க்ளினிக்கை விட்டு வெளியே வரும் போது இரவு மணி ஏழு….

வீணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 12,981
 

 “வெள்ளைக் கமலத்திலே – அவள் வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள் கொள்ளைக் கனியிசைதான் – நன்கு கொட்டுநல் யாழினை…” ரேவதி வீணை…

திறப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 10,042
 

 மகாபாரதம் தொடங்கி சில நிமிடங்கள் ஆகியிருந்தன. தொலைக்காட்சிப் பெட்டி இருந்த வரதன் பெரியப்பா வீட்டுக்கு முண்டி அடித்து சென்றடைந்தபோது அவர்…

முன்செல்பவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 12,224
 

 மரகதம் காரின் வேகத்தை அதிகப்படுத்த முயன்றாள். இருபது நிமிடத்தில் போக வேண்டிய தொலைவு. நாற்பது நிமிடங்கள் ஆகி விட்டது. இன்னும்…

எமன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 8,827
 

 எங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம்….

தர்ப்பை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 19, 2013
பார்வையிட்டோர்: 7,764
 

 முன்விழுந்த ஈர முடியை ஒதுக்கிவிட்டு புருவ மத்தியிலிருந்து ஸ்ரீசூரணத்தை மேலிழுத்தான் ரங்கன். ஆள்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையே பாலமாக…

ஒரு நாளாவது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2013
பார்வையிட்டோர்: 15,278
 

 ”எல்லா வீட்லயும் இப்படியா நடக்கும்? நானும் பொறுமையா இருக்கணும்னுதான் பாக்கறேன். ஆனாமுடியல. ஆபிஸ் விஷயமா டூர் போக வேணாம்னு சொல்லல….