கதைத்தொகுப்பு: குடும்பம்

10269 கதைகள் கிடைத்துள்ளன.

மெதுவா…! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,066

 இரவு நேரம்…. தூரத்தில் எங்கோ மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது… கல்யாணமாகி இருபது வருடம் ஆகிவிட்டது. வியப்புடன் அருகில் படுத்திருந்த...

அர்த்தம் – ஒரு பக்கக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,443

 வீட்டுக்கு வந்திருந்த உறவு சனம் வீட்டை தலைகீழாக மாற்றிப் போட்டு விட்டுப் போயிருந்தது. வீட்டைப் பெருக்கி சாமான்களை ஒழித்து சரி...

சேமிப்பு – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,891

 அடாது பெய்த பழை ஒரு வாரமாக மாணிக்கத்தை வீட்டிலேயே கட்டிப்போட்டிருக்கிறது. அன்றாட பிழைப்புக்கு ஓர் இடைக்கால தடை. அதுக்கு தான்...

மருந்து – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,781

 ‘’என்னப்பா…நீங்க, உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது தெரிஞ்சும் இத்தனை பழத்தை வாங்கறீங்க…?’’ ஊரிலிருந்து வந்திருந்த தனது டாக்டர் மகள் கேட்க,...

சுற்று – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,791

 தீம் பார்குக்குள் நுழைந்ததும் சேகர், ‘அப்பா! ஜயண்ட் வீல்லே ஏறணும்பா’ என்றான். அம்மா, ‘’சேகர்! நோ இதுவரைக்கும் நீ ஏறினதில்லை....

என்ன எழுதியிருப்பாள்..? – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,626

 அம்மாவை அப்பாவை எதிர்த்துக் கொண்டு, வடபழனி முருகன் கோயிலில் மாலை மாற்றிக் கொண்டு (காதல்) கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்துவிட்டு, ஆசைக்கணவனுடன்...

இசை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,876

 குளித்து விட்டு வரும் போது, அந்த ராப் சங்கீதம் வேகமாக காதுகளில் அறைந்தது. சாருமதி வேகமாக மகனிடம் போனாள். ‘என்னடா...

சட்டம், கடமை, பாசம்..! – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,658

 நமசிக் கிழவனுக்கு இரண்டு நாளாய் காய்ச்சல். வேலைக்குப் போகவில்லை. இன்று கஷாயம் காய்ச்சி குடித்துவிட்டு பார்க்குக்கு கிளம்பினான். அங்கே தோட்டப்பராமரிப்பு...

சட்டை – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,672

 ‘’ஷிவானி, இந்த ரோஸ் கலர் சட்டை உன்னிடம் இருக்கிறது. மறுபடியும் எதற்கு அதே கலர் சட்டை?’’ வேறு கலர் எடுத்துக்கொள்’’...

பாசம் – ஒரு பக்க கதை

கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,187

 ரவி தூரத்தில் வருவது தெரிந்ததுமே, டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுப்ரமணியம் பாதியிலேரே எழுந்து மகனை சந்தோஷமாய் வரவேற்றார். “என்னப்பா… எப்படி...