கதைத்தொகுப்பு: குடும்பம்

8286 கதைகள் கிடைத்துள்ளன.

பூமாலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 8,252
 

 கிருபாவுக்கு என்னதான் பிரச்சனை? கிருபா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? எதுவுமே எனக்கு புலப்படவில்லை. அவள் நடந்து கொள்ளும் விதம்…

மெய்ப்பொருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 7,220
 

 லிஃப்ட் இல்லாத மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது தட்டுக்கு வந்து கோலிங் பெல்லை ஒலித்தபோது வழக்கம்போல அப்பாதான் கதவைத் திறந்தார். இதை…

கரும்புகை…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 7,163
 

 இடது கையில் பச்சை நரம்பு ஓடித்தெரிகிற சுமதியக்கா இன்று சற்று தாமத மாகத்தான் டீக்கொண்டு வருகிறாள். காலை ,மதியம் மாலை…

கனத்த நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 7,117
 

 மயிலண்ணையைக் காணவில்லை! இதிலேதான் படுத்திருந்தார்.. விறாந்தையில்! படுத்த பாய் விரித்தபடி கிடக்கிறது. ஆளைக் காணோம்! எங்கே போயிருப்பார்.. இந்த இரவு…

சட்டம் என் கையில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 11,154
 

 “ம்ம்.. இன்னியோட எல்லாமே முடிஞ்சுது. இத்தனை காலம்…, எத்தனையோ வேதனையை அனுபவிச்சாச்சு. ஊர் முன்ன குத்தவாளியா நின்னது மட்டுமில்லாம நல்ல…

சொந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 12,148
 

 ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா. ஆளுக…

இரண்டு வார விடுமுறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2014
பார்வையிட்டோர்: 9,379
 

 சிகாகோ, மார்ச்,1997, அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கத்துடன் எழுதிக்கொள்வது. அப்பா! நான் சிகாகோவுக்கு வந்தது முதல், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு முறையாவது…

என்னை மறந்ததேனோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 11,616
 

 “பையன் பொறந்திருக்கான், பாக்க செக்கச்செவேலுன்னு ராஜா மாதிரி. இனி உனக்கென்னடா கவலை. இதை கொண்டாடனும்.” என்று கூறிய சுதாகரைப் பார்த்து…

ஒரு வேத விருட்சமும், சில விபரீத முடிவுகளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 16,644
 

 நாதியற்றுத் தெருவுக்கே வந்துவிட்ட, தடம் புரண்டு போன தறுதலைச் சமூகத்தின் பெயர் சொல்ல வந்த முதல் வாரிசு போலப் போதையேறித்…