கதைத்தொகுப்பு: குடும்பம்

8292 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கைபேசி கலவரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 14,474
 

 இரவு மணி 10.00. அறையில் படித்துக்கொண்டிருந்த எனக்கு கை நழுவி புத்தகம் விழுந்தது நான்காவது முறை. இனி படிக்க முடியாது….

சின்னச் சின்ன சந்தோஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 13,849
 

 “டேக் இட் ஈஸி” என்று கவிதா முதுகில் மெதுவாகத் தட்டிக் கொடுத்தான் ராமலிங்கம். “இப்ப நான் என்ன கேட்டேன்னு இப்படிக்…

முதலிரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 31,380
 

 நீங்களே சொல்லுங்க.. ஒரு வயசுப் பையனுக்கு என்னலாம் ஆசயிருக்கும்…? அட மத்தத விட்டுடலாம், முதலிரவப்பத்தி எப்படிலாம் ஆசபட்டிருப்பான்..? விவரம் தெரிஞ்ச…

மரநிழல் மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2014
பார்வையிட்டோர்: 6,757
 

 அக்கா சற்று சந்தோஷமான மனநிலையில் இருப்பதுபோலத் தென்பட்டது. இன்று ஷெல்லடிச் சத்தம் இல்லை. இடம் பெயர்ந்தவர்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பலாம்…

தாத்தா லட்டு திண்ண ஆசையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 10,731
 

 இரவு 8.30 மணி!!! தியாகராஜனின் வீடு!!! “டேய் பொன்ராஜ் , தங்கராஜ் சாப்பிட வாங்க ,அப்பா நீங்களும் சாப்பிட வாங்க”…

பின் கட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 14,745
 

 கண்களில் விளக்கெண்ணெய் விடாத குறையாகக் கூட்டத்தை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தார் எஸ்.ஐ. சுந்தரம். இந்த வருடம் காலையிலிருந்தே கூட்டம் கட்டுக்கடங்கவில்லை….

தூக்கணாங் குருவிகள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 6,914
 

 “வாப்பா..! வாப்பா! உங்களைத் தேடி யாரோ வந்திருக்காங்க…எழும்புங்க!” கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்த ஷைனுக்குட்டியின் குரலைத் தொடர்ந்து யாரோ பலமாக உலுப்பியது போலிருந்தது…

காட்சிப் பொம்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 14,833
 

 காலைத் தினசரியை ஆர்வமாய் வாசித்துக் கொண்டிருந்த நந்தினியிடம் அவசரமாய் வந்து நின்ற வேதவல்லி அனுசரணையாய் சொன்னாள்: “”இன்னிக்கு மதியம் மாப்பிள்ள…

குருதியில் பூத்த மலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 13,251
 

 “ஊரே மொத்தமா இந்த எட்டு வருஷத்துல ரொம்ப மாறியிருக்கு முருகா… போற வழியே இப்படியிருந்தால், நம்ம ஊரு எப்படியிருக்கும்?” ஸ்ரீதர்…

அலமுவின் சுயசரிதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2014
பார்வையிட்டோர்: 9,825
 

 [ஸ்ரீமதி அலமு தன் சுய சரிதையை எழுதியிருக்கிறாள். அவளுக்கு எழுதுவதற்கான அவகாசம் அதிகமாய்க் கிடையாதாகையால், இந்தச் சரித்திரத்தின் நடை ஒரு…