கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

நாய்க் குணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 5,911

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எல்ஐஸி யில் வேலை செய்பவர்கள் பலர் ஒன்று சேர்ந்து அசோசியேஷன் அமைத்துக்கொண்டு வெற்றிகரமாக ஒற்றுமையுடன் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட மூன்றுமாடிக்...

உருப் பெறாத மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 17,829

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நானும் என் மகளும் குளத்தில் குளித்துவிட்டு வருகிறோம். என் ஐந்து வயது மகள் குளத்தில் நீந்தும் குதூகல அனுபவத்தை அனுபவிப்பது...

சாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 8,176

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கந்தவேலுக்கு சிறு பரப்பில் வேளாண் நிலங்கள் இருப்பினும் நெசவுதான் முழுநேர தொழில். வீட்டின் எதிரில் உள்ள கொட்டகையில் ஆறு விசைத்தறிகள்...

கவிதாவும் கயல்விழியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 7,409

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திருவாரூர் ஸ்ரீதியாகராஜசுவாமி திருக்கோயிலின் திருக்குளம் மிகப்பெரியதாக பார்க்க அழகாக இருந்தது. பாசி படிந்திராத படித்துறையும், பெருத்த அலைகள் இல்லா தெளிந்த...

கஜேந்திர கன பாடிகள்.!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 7,237

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்நான் நாராயணன்..! நாணா.! வசிப்பது நாக்பூரில் .! அப்பாவுக்கு நாக்பூரில் உத்யோகம்.! பேரு தர்மராஜ்..! இந்திப் பள்ளிக்கூட வாத்தியார் .!...

நாம வேண்டிண்டதே தானே அவ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 5,192

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்15-8-1947 சுதந்திர நாளன்று அன்று பிறந்தவன் ஏகாம்பரம்.அவன் பள்ளியில் ஒண்ணாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தான்.அன்று அவன் பள்ளியில் சுதந்திர...

ராமசாமியின் ராசாத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 7,880

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராமசாமி ஓடி விறுவிறுத்து வந்தான் , அப்ப தான் புரிந்தது அவன் போலீஸ் வேலைக்கு சேந்தப்புறம் இதுவரைக்கும் ஓடவேயில்லைனு ....

நான் சாரங்கபாணி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 18,352

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்நான் சாரங்கபாணி.! சின்ன வயசில இருந்தே அம்மா.. அப்பாலாம் “சாரி…சாரி”. ணே கூப்டுவா..! சின்ன வயசுல என்ன எல்லாரும் “சாரி.சாரி.”ன்னு...

எப்போது வருவான்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 6,849

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சுமதியின் எதிரில் இருந்த அந்த உயிருள்ள காகிதம் காற்றில் படபடத்தது. அவள் அதையே வெறித்தாள். சென்ற நிமிடம் வரை வெற்றுத்...

ராதா போட்ட டிராமா…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2020
பார்வையிட்டோர்: 6,617

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவன் பெற்றோர்கள் அவனுக்கு வைத்த பெயர் ஆனந்தன்.அவன் வாழ்க்கையில் எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த பெயரை...