கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

கறார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 7,431

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கொரோனா தொற்றுக்கு அஞ்சி சொந்த ஊர் வந்து இருபது நாட்களாகிவிட்டது. சொந்த ஊர், சொந்த வீடு. நகராட்சி விடும் தண்ணீர்...

நூற்றுக்கு நூறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 7,552

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஆல்பம் பலவிதம். கல்யாண ஆல்பத்துக்குத்தான் முதல் இடம்..கட்டு சாதக்கூடை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ஆல்பம். இப்போ பொண்ணுக்கு...

விட்டுக் கொடுப்பு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 7,821

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்காலை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவன் ஆனந்த் அலுவலகத்திற்கு 8 .45 க்குப் புறப்பட்டுச் சென்றபிறகு எல்லா வீட்டு வேலைகளையும்...

அந்தப் பொண்ணு வேணவே வேணாங்க…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 8,246

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 வேலனூரில் முருகனுக்கு கும்பாபிஷேகம் முடிந்தது.மற்ற உறவுக்காரங்களுடன் கூட உணவு அருந்தி விட்டு ராஜலிங்கமும் லலிதாவும் பேசிக்...

ஆன்லைன் கல்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 6,950

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்லளிகம், தர்மபுரிக்கு அருகே மிகச் சிறிய கிராமம். காலை ஆறு மணிக்கு சரோஜா எழுந்து தூங்கிக் கொண்டிருந்த தன் குழந்தைகள்...

நிழலைத் தேடுபவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 16,430

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அடர்த்தியான பனிக்காற்று நாசித் துவாரங்களில் நுழைந்து நெஞ்சுக் கூட்டை நிரப்பிக் குளிர வைத்தது. தலையோடு சேர்த்துக் காதுகள் இரண்டையும் மப்ளரால்...

என்றென்றும் காதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 8,587

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தூக்கம் வராமல் புரண்டு படுத்தாள் ஹேமா. அருகில் கணவன் செழியனும் உறங்காமல்தான் இருந்தான். “என்னடா… தூக்கம் வரலையா? விசுக் விசுக்னு...

சாமிநாதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 7,144

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்புரபசர் செந்தில்நாதன் வகுப்பை முடித்துவிட்டு காரில் ஏறியபோது, செல் போனில் ’டிங்’ என்று ஒரு சத்தம். ’வாட்ஸ் அப்’பில் செய்தி....

மாரியம்மாளின் முடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 6,144

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விடியல் வேலையில் புழக்கடைக்கு போவதற்காக கதவை திறந்த மாரியம்மாள் எதிரில் ஒரு உருவம் தாடியுடன் வாசலில் நின்று கொண்டிருந்த்தை பார்த்தவள்...

ஒரு நாள் டைரி..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 7,973

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“கொமாரூ…! ” “அம்மா.! ” “எந்திரி ராசா…போ. பல்லு விளக்கிட்டு வாப்பா..!” தினமும் காலை மூனரை மணிக்கு அம்மாவின் பாசக்...