கதைத்தொகுப்பு:குடும்பம்

10813 கதைகள் கிடைத்துள்ளன.

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 5,593

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 அவள் பதைபதைப்பு அதிகமாகியது.கடவுளை வேண்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தாள். சுரே.ஷூடன் கூட...

நாய்ச்சோறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 8,086

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அந்த வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததற்காகத்தான் அவனை எல்லோரும் திட்டினார்கள். ‘ஆறுமாதத்திற்கு ஒரு வீடு’ என மாறி மாறி வேலை செய்துகொண்டே...

செம்பருத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 14,234

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்அம்மா வந்து எங்கள் வீட்டு வாசல்கதவைத் தட்டியபோது காலை ஏழு மணியாகி வானம் சிலுசிலுவென வெளுத்துவிட்டது. வாசலில் மின்சாரமணி அடிக்கப்...

ஓசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 5,350

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்டொக்…டொக்..டக்…டக்..தட்..தட்… இந்த சத்தம் பாரிஜாதம் திருமணமாகி முதன் முதல் தாம்பத்யம் நடத்த கணவன் அருகில் படுத்திருக்கும் போது கேட்டது. இது...

நெனச்சது ஒண்ணு…நடந்தது ஒண்ணு..!!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 9,204

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“மணி பதினொண்ணு ஆச்சு. நாளைக்கு மூணு மணிக்கு எந்திரிச்சாதான் அஞ்சு மணிக்கு கெளம்ப முடியும். பழனி போகையிலேயே ஏழு மணிக்கு...

மாப்பிள்ளை மனசு..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 5,673

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் சொன்னது நடந்து விட்டது. கரு நாக்குப் பலித்து விட்டது. எனக்கே அதிர்ச்சி. ! என் முன்னே கண்களில் நீர்...

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 4,918

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அத்தியாயம்-28 | அத்தியாயம்-29 | அத்தியாயம்-30 ரமா டிரைவரிடம் அந்த ‘ஸ்கூல்’ வாசலில் காரை நிறுத்தச் சொன்னாள்.கார் நின்றதும் ரமா...

அவன் அப்படித்தான்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 7,967

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அது ஒரு காலைப்பொழுது ! பெயர் தெரியாத பறவைகள் எல்லாம் பெயர் வைக்கப்படாத ராகங்களை பாடி மகிழ்ந்து திரிந்தன. இரண்டு...

நட்பு என்பதே தெய்வமானது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 5,184

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்முற்றத்து நாவல் மரத்தடியில் தன் பழைய ரலி சைக்கிளை சாத்தியபடி உள்ளே யாராவது வருகிறார்களா என்று பார்த்தபடி குரல்கொடுக்கிறார்… ‘தம்பி’...

வலி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2021
பார்வையிட்டோர்: 4,977

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘எப்படி… எப்படி தன் கணவனை மாற்றுவது..? தன் வலி , வருத்தத்தை அவருக்குப் எப்படி புரிய வைப்பது..? எவ்வாறு உணரவைப்பது..?...