கதைத்தொகுப்பு: குடும்பம்

8379 கதைகள் கிடைத்துள்ளன.

முறை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 12,300
 

 சரவணன் சீமான் வீட்டுப் பிள்ளை. சிறுவயசிலிருந்தே ஜாலியாக இருந்து பழகி விட்டான். அதே சமயம் படிப்பில் ஸ்கூல் பஸ்ட். அதனால்…

தேடல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 8,876
 

 சரண்யாவுக்கு தன் திருமண விஷயத்தில் தான் அவசரப் பட்டு விட்டோமோ என்ற எண்ணம் சமீப காலமாக அடிக்கடி தோன்றியது. தன்…

அப்பாவின் சைக்கிள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 17,463
 

 மங்கான் தெரு, மாதா கோயில் தெரு, சாமியார் தோட்டம்… என மூன்று தெருக்களைக் கடப்பதற்குள், கூடையில் இருந்த 10 கோழிகளும்…

அந்திமக் கால ஆதரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2016
பார்வையிட்டோர்: 10,570
 

 “”உங்க ரெண்டு பேருக்கும் வயசாகுது. வயசான காலத்திலே ரெண்டு பேரும் தனியா இருந்து ஏன் கஷ்டப்படுறீங்க? ஒருத்தருக்கு ஒரு பாதிப்புன்னா……

ஆண் துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 8,750
 

 தெருவெல்லாம் ஒரே புகை. வழக்கம்போல் குப்பை கூளத்தை வீட்டு வாசலில் எரிந்ததால் அல்ல. சுவாசிக்கும்போது மூக்கிலும், தொண்டையிலும் எரிச்சலை ஏற்படுத்திய…

மாமனார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 15,582
 

 ”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான். ”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட் விளையாட…

தனிப்படர்மிகுதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 10,065
 

 பொம்மியக்கா கருப்பு என்றால் அப்படியொரு கருப்பு, சற்று எத்துப்பல், அடர்த்தியான நீண்ட தலைமுடியை எண்ணெய் தடவி படியப்படிய வாரி பின்னலிட்டு…

சபலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 8,986
 

 மாலை மணி ஆறு. அலுவலகத்திலிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். அவன் மட்டும் பியூன் சிங்காரத்தின் வரவிற்காக காத்திருந்தான். சிறிது நேரத்தில்…

மகிழ்ச்சி

கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 14,026
 

 “”அப்பொழுது நீ மகிழ்ச்சியாயிருக்கிறாய் என்று சொல்லு” என்றான் வித்யாசாகர். “”ஆமாம்” என்றேன் நான். அவன் தன்னுடைய கனத்த வலது கையால்…

வாரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 8,666
 

 “இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா. வேற பொண்ணுங்களா இல்ல இந்த ஒலகத்திலே?” வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த மகனிடம்…