கதைத்தொகுப்பு: குடும்பம்

8352 கதைகள் கிடைத்துள்ளன.

அத்தைக்கு கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 10,040
 

 வாசுகி கல்யாண மண்டபம்… அன்றைய கல்யாணப் பரபரப்பில்.. காலை நேரம். சமையல் கலைஞர்கள் தங்கள் பணியைச் செய்து கொண்டு இருக்க,…

மதம் பிடித்தவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2019
பார்வையிட்டோர்: 8,139
 

 அவர் ஒரு பிரபல நடிகர். தமிழகத்தில் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கிறார். முனைப்புடன் செயல் படுகிறார். சமீபத்தில் ஒருநாள் அவர் கலந்துகொண்ட…

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 5,986
 

 அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 | அத்தியாயம்-13 மூன்று மாதம் ஆகி விட்டது. அன்று காலையில் எழுந்ததும் சரளா அடுத்து, அடுத்து,…

இல்லாதவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 7,740
 

 வெண்ணிலாவையும் விண்மீன்களையும் தொலைத்த தனிமையில் கருமை பூசிக் கிடந்தது வானம். காணும் யாவிலும் காரிருள் கவ்விக் கொண்டிருந்த ஓர் இரவு….

என்னைக் கொலை செய்பவர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 18,850
 

 மீண்டும் அப்பாவின் அறை ஒளியில் உயிர்பெற்றிருந்தது. கணினித் திரையை அடைத்துவிட்டு அப்பாவின் அறைய நெருங்கினேன். கதவு தாழ்ப்பாள் இடப்படாமல் சிப்பியில்…

புத்தி..! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 19,895
 

 நண்பனைப் பார்க்க வீட்டிற்குப் போனேன். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியரான அவன் அப்பா சந்திரசேகர் காப்பகத்திலில்லாமல் வாசலில் நார் கட்டிலில்…

நாளை வரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 6,657
 

 ராஜசேகர் அந்தப் பிரபல நிறுவனத்தின் நேர்முகத் தேர்விற்கு ஆயத்தமானான். கிளம்பும்போது தாத்தா ஜம்புநாதனின் காலைத் தொட்டு வணங்கினான். அவரின் கண்கள்…

அப்பாவின் துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 9,192
 

 எதையோ மறந்து விட்டேனே… என்ற சிந்தனையிலேயே நடந்து சென்றுகொண்டிருந்தார் சிவநேசன். கையில் ராஜன் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்கள் இட்டு…

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 5,606
 

 அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 | அத்தியாயம்-12 சரளாவின் அப்பா வரதன் வேளியே போய் இருந்தார்.அம்மா வசந்தா மட்டும் டீ.வீயிலே சினிமா…

பசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2019
பார்வையிட்டோர்: 30,426
 

 எப்போதாவது அத்தி பூத்தாற்போன்று சொர்ணபுரி என்ற பெயர் கொண்ட அந்தக் கிராமத்துக்குக் கார்கள் வருவதுண்டு. சின்னக் கிராமம் என்றாலும் கிழக்கே…