கதைத்தொகுப்பு: கிரைம்

503 கதைகள் கிடைத்துள்ளன.

அ-வசியக் கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 17,278

 தொழிலதிபர் செந்தில் பழி வாங்க முடிவு செய்து விட்டார். சுகாதார மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு துறை மந்திரி பெருமாளை,...

நகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 16,295

 “ராதா! நாம காதலிக்க ஆரம்பிச்சு நாலு மாசம் ஆயிடுச்சி இல்லே!” – பாலாஜி “நாலு மாசம், ஆறு நாள், எட்டு...

வலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 35,987

 அப்போதுதான் நடக்கத் துவங்கியது போல் முடியும் போதும் உற்சாகத்திலிருந்தார்கள். ஒரு வெப்பால மரத்தடியில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த போதும் நீண்ட நடையின்...

வன்மம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 17,002

 எங்கள் பண்ணையிலிருந்து ஆடு ஒன்று காணாமற் போய்விட்டது! எங்கள் என்று சொன்னால், அது எனக்கோ எங்கள் குடும்பத்தினர் யாருக்குமோ சொந்தமானது...

பிறழ்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 15,515

 அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது...

குற்றவாளி யார்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 26,125

 கிரௌன் பிராஸிகியூடர் திவான் பகதூர் அமிர்தலிங்கம் பலே ஆசாமி. கேஸ் விவாதிப்பதில் ரொம்பப் பழக்கம். உட்காரும்பொழுது ஜுரர்களுக்கு ஸ்பஷ்டமாக விளங்கும்படி...

‘நானே கொன்றேன்!’

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 37,726

 லக்ஷ்மிகாந்தம் ஒரு நூதனமான மனிதர். அவர் மனதில் என்னதான் எண்ணிக்கொண்டு இருக்கிறார் என்று ஒருவராலும் லேசில் அறிந்து விட முடியாது....

ஜடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 17,711

 வேலய்யன் காரை அழுந்தத் துடைத்துக் கொண்டிருந்தான். அவனும் எத்தனையோ இடங்களில் வேலை செய்திருக்கிறான்! இது மாதிரி முதலாளியைப் பார்த்ததே இல்லை....

கல்லறைக்குச் செல்லும் வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2013
பார்வையிட்டோர்: 19,617

 நெடுஞ்சாலையை ஒட்டி பிரிந்து விலகிய கிளைப்பாதை அது. அதில் இறங்கி கல்லறை வளாகத்தை அடைய வேண்டும். சாலையின் மறுபுறம் வீடுகள்....

கார் க்ரைம்

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 21,175

 பியர் கிண்ணத்தை மேசை மேல் வைத்தபடி திரும்பினான் ராம்குமார். அவனெதிரே அமர்ந்திருந்த அந்த மனிதரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது....