கதைத்தொகுப்பு: கிரைம்

406 கதைகள் கிடைத்துள்ளன.

ஆதிரையும் நாற்பது ஆமிகாரரும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 17,113
 

 ஆதிரைக்கு விரல் எல்லாம் ரைப்படிக்குது. இதுதான் அவளுக்கு பர்ஸ்ற் ரைம். இது மாதிரி விசயங்களில் பர்ஸ்ற் ரைம் ரென்சன் இருக்கும்தானே….

ஒல்லிக்குச்சி கில்லாடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2012
பார்வையிட்டோர்: 18,086
 

 அவன் பெயர் பிரவீன் குமார் ஜெயின். வயது 26. அப்படித்தான் அவன் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டான். உண்மையில் அவனைப் பார்த்தால் 16…

நிம்மதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 16, 2012
பார்வையிட்டோர்: 14,433
 

 ‘what now?’ என்றவனை வெறியோடு பார்த்தேன். என் வீட்டில் என் கண்ணெதிரே என் மனைவியை அம்மணமாகப் புணர்ந்துவிட்டு, என்னிடமே ‘வாட்…

கடைசி வண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 27,982
 

 ‘இன்றோடு இந்தத் தொழிலுக்குக் கும்பிடு’ என்று அன்றைக்கு மட்டும் அவன் ஐம்பதாவது முறையாக எண்ணிக்கொண்டான். பின்னிரவை முட்டிக் கொண்டிருந்தது இளவிடியல்….

மன்னிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 13,263
 

 திரிலோகசந்தர் பார்வதி தம்பதிகளின் ஒரே மகனாகிய ரமணி என்னும் நான், சுய நினைவோட எழுதின கடிதம்: நான் தற்கொலை செய்ய…

திட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 13,306
 

 கள்ளக்காதல் இப்படி ஒரு கொலையில் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரே தெருவில் வசித்த காரணத்தால் என் கணவரின் தம்பியுடன்…

தூண்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 15,714
 

 குடந்தை பஸ் ஸ்டேன்டுள் அங்குமிங்கும் சுற்றி, கோவிந்தபுரம் செல்லும் பஸ் நிற்குமிடத்தைத் தேடிப் பிடித்தேன். நிறுத்தப்பட்டிருந்த பஸ் முன்னால் வெற்றிலை…

துரத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 14,649
 

 துரத்துகிறார்கள்; நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு மூச்சு வாங்குகிறது. எங்காவது மறைவிடம் இருக்கிறதா என்று என் கண்கள் உருளுகின்றன. கழுத்து வட்டம்…

குற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2012
பார்வையிட்டோர்: 17,662
 

 இரவும் அமைதியும் எங்கும் பரவி கிடந்தன. மஞ்சள் புள்ளிகளாக விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மின்னிக்கொண்டிருந்தன. அந்த செம்பனைக் காட்டுக்கு சற்று…

அப்பாவின் மனைவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2012
பார்வையிட்டோர்: 16,672
 

 கங்காவுக்கு தலை சுற்றியது. மிகவும் கஷ்டப்பட்டு வரவழைத்த புன்னகையுடன் கைகளை பிசைந்தவாறு சிவராமின் பின்னால் தன்னை மறைத்துக்கொள்வது போல் நின்றுகொண்டிருந்தாள்….