கதைத்தொகுப்பு:காதல்

1304 கதைகள் கிடைத்துள்ளன.

அவன் அப்படித்தான்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 19,547

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்அலுவலகத்திற்குள் நுழையும்போதே முதல் பார்வை அங்குதான் சென்றது. அது என்னவோ தவிர்க்கவே முடியவில்லை. நான் வருவதைப் பார்க்கிறார்களா அல்லது நான்...

இருபத்தியோராம் நூற்றாண்டின் அழகி.!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 19, 2015
பார்வையிட்டோர்: 24,649

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தஞ்சாவூர் ஜங்ஷனிலிருந்து மஞ்சத்திடல் செல்ல வேண்டும். அடிக்கடி செல்வது வழக்கம் வேலையொன்றுமில்லை பெரியப்பா வீடு அங்கு. எக்ஸ்பிரஸ் நிக்காது. பெரும்பாலும்...

விபத்தில் சிதைந்த காதல் கதை…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 24,802

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சேது என் பைக்கின் பின்னால் உட்கார்ந்திருந்தான். அவன் என் கூட வருவது எனக்குப் பிடிக்கவில்லை. நான் அவனை அழைத்து வரவில்லை....

ஐ லவ் யூவும் ஏடாகூடமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 31,604

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கதிரவன் தன் கண்களை மூடிக்கொள்ளும் நேரத்தில்தான் , நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை...

மெல்லிய மலர் உன் மனது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2015
பார்வையிட்டோர்: 39,418

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்ட்ரல் ஸ்டேஷன் ரிசெர்வேஷன் கௌண்டர்!. இப்போல்லாம் ஆன் லயனில் ரிசெர்வேஷன் இருந்தாலும் அன்று வெங்கட் அவன் மாமாவை பெங்களூர் வழி...

அவள் வந்து நிற்கிறாளாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 29,306

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்யாழ்ப்பாணம், 1980. “அவள்” வந்து நிற்பதாக, அவன் காலையில் பள்ளிக் கூடத்துக்குப் போகும்போது மனைவி சொன்னாள். அறுந்த செருப்பை ஒரு...

உத்தரவின்றி அள்ளிக்கொள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2015
பார்வையிட்டோர்: 28,620

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மகள் அழுதுகொண்டே அருகில் வந்தாள். “ஏம்மா?, ஏம்மா அழரே, இப்ப விளையாடிக்கிட்டு தானே இருந்தே, எங்கேயாவது அடிபட்டதா?” இதை சொல்லிக்கொண்டே...

காதல் வந்ததே… காதல் வந்ததே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 31,160

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்வருடம் 2015 “ச்சே … இத்தனை நடந்தும் சகிச்சுக்கிட்டு போகணும்ன்னு இருக்கறது என்னோட தலையெழுத்தா?” அன்னிக்கி எடுத்த முட்டாள் தனமான...

ஷரோனின் மோதிரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 33,803

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கூரியரில் மோதிரம் வந்தது. அருணகிரிக்கு கத்த வேண்டும் போல் இருந்தது. ‘கண்டேன் சீதையை!’ என்று அனுமன் கத்தியது, சம்பந்தமே இல்லாமல்...

எனக்கான முத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 39,525

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன். ”இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம் இருந்தது”...