கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1554 கதைகள் கிடைத்துள்ளன.

பொன்மகள் வந்தாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2024
பார்வையிட்டோர்: 6,809

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது. அவன் திருப்பூரில் இருந்து விரைவாக அருப்புக்கோட்டை நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்தான். ஒரே...

ரிடர்ன் கிஃப்ட்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 5,030

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரண்டு வயது மகளின் பிறந்த நாள் வருகிறது. கொஞ்சம் கிராண்டாக கொண்டாடலாம்னு முடிவுபண்ணின துளசியும் அவள் கணவனும் என்ன ‘ரிடர்ன்...

கள்ளிப்பாலும் கண்ணீரும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 4,996

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அவள் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அவளுக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியில் அவள் இருந்தாள். அவை...

ரக்கிரி ரங்கன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 4,050

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ரங்கனுக்கு மனச்சுமை தலைச்சுமையை விட அழுத்தியது. ‘எப்படியாச்சும் இன்னைக்கு கொண்டு போற ரக்கிரி முழுசா வித்துப்போச்சுன்னா ஒரு புடிக்காச உண்டியல்ல...

பார்வை ஒன்றே போதுமா…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 6,817

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இந்தக் காலத்துப் பசங்க மேல இசக்கிக்கு அப்படி என்ன எரிச்சலோ தெரியவில்லை. ‘டூவீலர்ல வீலிங்க்’ பண்றது… பொண்ணுங்க பின்னாடி வெட்டியாச்...

அவளும் அழுதாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 11,892

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அவள் அந்த கடையில் வேலை செய்து கொண்டிருந்தாள். கடைக்கு யாருமே வரவில்லை! அமைதியாக உட்கார்ந்து சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்....

காதலின் மரியாதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 14,093

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குழந்தை அழுது கொண்டே இருந்தது. சமையலை கவனித்துக்கொண்டே தொட்டிலை‌ ஆட்டிவிட்ட படி இருக்க அடுப்பில் தீய்ந்து போன சத்தம் வந்ததும்...

அசுவமும் ஒரு அதிர்ஷ்டமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 10,707

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘என்னடா ஆச்சு? ஏன் இப்படி விரல்ல கட்டுப் போட்டுட்டு வந்திருக்கே? பள்ளியிலிருந்து வந்த மகன் பரமுவைப் பாசத்தோடு கேட்டாள் பார்வதி....

இப்படியெல்லாமா திருடுவீர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 9,670

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நான் ஆபீஸிலிருந்து வீடு வந்த போது மணி எட்டரை. பசி வயிற்றைக் கிள்ளியது. பிரிட்ஜுக்குள் இருந்தது வாடி வதங்கிய அரை...

என்னைக் கதை சொல்லச் சொன்னா…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 9,139

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஓவ்வொருத்தருக்கு ஞானம் ஒவ்வொரு இடத்தில பிறக்கும். புத்தருக்கு போதிமரத்தடியில, அசோகருக்கு கலிங்கப்போர்க்களத்துல, அர்ச்சுனனுக்கு குருச்சேத்ரத்துல, தர்மருக்கு பீஷ்மர் பீடத்துல, எனக்கு...