சுட்டேன், சுடுகிறேன், சுடுவேன்



அது – 1600, பென்ஸில்வேனியா அவென்யூ. ஆமாம், வெள்ளை மாளிகையின் முகவரிதான்! அங்கே நடந்ததை நான் எழுதியிருக்கிறன்னே…நம்புவதும் நம்பாததும் உங்கள்...
அது – 1600, பென்ஸில்வேனியா அவென்யூ. ஆமாம், வெள்ளை மாளிகையின் முகவரிதான்! அங்கே நடந்ததை நான் எழுதியிருக்கிறன்னே…நம்புவதும் நம்பாததும் உங்கள்...
பீதாம்பரம் முதலாளி புது வீடு கட்டப்போகிறார் என்று தெரிந்ததுமே பழக்கப்பட்டவர்கள், சொந்தக்காரர்கள் என எல்லோரும் சொன்னது வாஸ்து பார்த்துக் கட்டுங்கள்...
பெங்களுரில் இருந்து கார் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறது. டெவேங்கட கிருஷ்ணனை என்னோடு டூருக்கு அழைத்தமைக்காகப் புதிதாக ஒரு ஜோடி செருப்பு...
எந்தப் பெண்ணாவது தனக்கு குடிகார மாப்பிள்ளைதான் வேண்டுமென்று நிபந்தனை விதிப்பாளா? எங்கள் ஊர் சின்னத்தங்கம் அப்படி விதித்தாள். அதுமட்டுமல்ல; இல்லையென்றால்...
ஆழியாறு மலைச்சாரலில், அறிவுத் திருக்கோவிலுக்கு ஆப்போஸிட் எதுக்க, 5.4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பல்லேலக்காபாளையம். இயற்கை எழில் கொஞ்சும்...
ஐயப்ப பக்தர்களைக் கண்டாலே, விண்ணாடம் பிள்ளையவர்களுக்கு மொசலைக் கண்ட வேட்டை நாயாட்டம் கும்மாளக் குஷியாகிவிடும். “சாமி சரணம்; போடுங்க குட்டியாக்கரணம்”...
கோபி இயல்பாகவே ஒரு முன்கோபி. சாதாரணமாகவே அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். எதிலேயுமே ஒரு சலிப்பு. முகச்சவரம் செய்யும்...
“அஞ்சு ருவாயா, பத்து ருவாயா? ஆறு லச்சமாச்சே,… ஆறு லச்சமாச்சே…! உங்காமத் திங்காம, உடுத்தாமக் கிடுத்தாம, வாயக்கட்டி வகுத்தக் கட்டி...
அன்று நிறைஞ்ச அமாவாசை. தர்ப்பணம் கொடுக்கத் தயாரானார் தட்சிணாமூர்த்தி. அப்பா அம்மாவுக்குப் பிதுர்க்கடன் செய்ய தலை வாழை இலையும் அன்று...
“ங்கோவ், அம்மண மலை சாமியாரப் பாக்கறதுக்கு நானும் பாப்பாளும் போயிட்டு வருட்டுங்ளா நாளைக்கு?” சுப்பாத்தா கேட்டதும் கிருட்டிணராசு அய்யாவுக்குத் தூக்கிவாரிப்...