கதைத்தொகுப்பு: த்ரில்லர்

174 கதைகள் கிடைத்துள்ளன.

எது நிஜம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 12,895
 

 இரவு நேர புழுக்கம் நித்திரையைத் தாலாட்டாமல் எழுப்பியது. இப்படி கொஞ்சநாளாக கொஞ்ச காலமாக ஏதோ எனக்கு வந்து கதை சொல்லுவது…

விட்டு விடுதலையாகி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 13,886
 

 இரவு நேரம் பதினோரு மணி சுமார் இருக்கும். சாவடியின் மையப்பகுதியில் திம்மைய நாயக்கர் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். அந்த பாடாவதி தூங்கி…

வாடகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 13, 2012
பார்வையிட்டோர்: 10,127
 

 என் மென்னியைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது. பேரண்ட பிரபஞ்சத்தில், தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு முக்கோண மூலையில், நான்…

தறுதலை தகப்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 13,216
 

 ஹிட்லர் மீசையளவு, மூக்குக்கு கீழ் வெள்ளை மயிரில் பொடியின் கறை அப்பியிருந்தது. “கருணாநிதிய உட்டுட்டு எதுக்கு போனும், அதனால எம்.ஜி.ஆரை…

மாயக்கிளிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 11,563
 

 தனது இனத்துடன் வனங்களில் திரிந்து கொண்டிருந்தவளிடம் பிரேமைகொண்டு பட்டமகிஷியாக்கிக் கொண்டான் அரசன். மலைநாட்டுக்காரி ராணியாகி விட்டாள். அவள் இங்கே வரும்போது…

இரண்டாவது மரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 13,224
 

 அவனைத்தேடி அவனுடைய சகோதரன் வந்துவிட்டுப் போனதாக அலுவலகத்தில் சொன்னதும் குழம்பிப்போனான். வீட்டுக்கு வரச்சொல்லி தன்னுடைய விலாசத்தை ஒரு சீட்டில் எழுதிக்…

ஆயுள் தண்டனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 10,479
 

 ரமணியின் அறைக்கு செல்லவேண்டுமானால் அரசரடியில் இறங்கினால் சரியாக இருக்கும் என்று சொல்லியிருந்தான். இறங்கி நடந்து வடக்குவாசலில் நுழைந்தால் அவன் சொன்ன…

கண்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,552
 

 அபிராம பட்டர் அந்த நள்ளிரவில் தூங்காமல் ஒரு மனிதனுக்காகக் காத்திருந்தார். அவர் இதற்கு முன் அவனைப் பார்த்ததில்லை. அவன் யார்,…

வினை விதைத்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,418
 

 “பிரதமர் ஆபிசிலிருந்து உங்கப்பா உடல்நிலை விசாரிச்சு இது வரை மூன்று தடவை போன் செய்து விட்டார்கள் கதிரேசா” என்று மனோகரன்…

குமாரவனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,731
 

 தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக்கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும்…