கதைத்தொகுப்பு:தினமலர்

510 கதைகள் கிடைத்துள்ளன.

அமைதியின் குரல்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,756

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இரும்பாலை பணியாளர்களின் பிள்ளைகள் படிப்பதற்காக அமைந்திருந்தது, அமுத சுரபி மேல்நிலைப்பள்ளி. சுற்றிலும் உயரமான மதில் சுவர், முகப்பில் பெரிய இரும்புக்கதவு,...

புதிதாய் பிறந்தநாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,736

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்உள்ளுக்கும், வாசலுக்குமாய் நடந்து கொண்டிருந்த மகேஸ்வரியை நிறுத்தியது அம்மாவின் குரல்… “”என்ன மகி… உள்ள வந்து உட்காரு. மாப்பிள்ளை, குழந்தையோட...

நீத்தார் கடன்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,810

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“புத் என்ற நரகத்திலிருந்து பெற்றவனை விடுவிப்பவன், “புத்திரன்!’ பதிமூன்று நாள் நித்யவிதி செய்து, நீ, அவரைக் கரையேற்றி விட்டாய்…’ ராமு...

கதாநாயகன் தேர்வு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 34,024

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்செல்லாத்தா தேநீர் விடுதி. கல்லாப் பெட்டியில் அமர்ந்திருந்தார் உரிமையாளர்; தேநீர் ஆற்றிக் கொண்டிருந்தார் மாஸ்டர். அவரின் அருகில் தட்டுக்களில் சுடச்சுட...

வாசகர் தர்மம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,484

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்று உற்சாகத்துடன் தான் எழுந்து கொண்டேன். வளர்மதி பதிப்பகத்தார் இன்று, என்னை வரச் சொல்லி கடிதம் போட்டிருந்தனர். அவர்கள் பதிப்பகத்தில்...

வானம் முடியும் இடம்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,682

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இந்த வரனாவது, மாலதிக்கு அமைந்து விட வேண்டும் என்று, கடவுளை வேண்டிக் கொண்டே, அந்த பள்ளிக்குள் நுழைந்தார் கிருஷ்ணமூர்த்தி. “ஒரு...

ஒட்டகச்சிவிங்கியின் உதை!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,166

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வழக்கத்துக்கு மாறாக, சீக்கிரம், கணவன் வீடு திரும்பியிருந்தது கண்டு, நிர்மலாவுக்கு வியப்பு. “”என்னாச்சுங்க,” என்று கேட்டபடி, அவனிடம் விரைந்தாள். கட்டிக்...

தகப்பனைத் தேடி…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,480

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”என்னம்மா முடிவெடுத்த?” அப்பா ஆரம்பித்து விட்டார். இனிமேல், விட மாட்டார்; அம்மாவும் சேர்ந்து கொள்வாள். ஏன், ஊர் உலகமே, ஏதோ...

அன்புக்கு ஆசைப்படு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,451

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தெருமுனையில் திரும்பும் போது, ஒலி பெருக்கியில் யாரோ, ஒரு பேச்சாளரின் சொற்பொழிவின், சில பகுதிகள், தாமாக வந்து, காதில் விழுந்தன....

அவரவர் பார்வையில்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,696

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டைப் பூட்டிவிட்டு, ஒருமுறைக்கு, இருமுறை, நன்றாக இழுத்துப் பார்த்தான் தியாகு. “”போதுங்க… கையோட வந்துடப் போவுது!” என, கிண்டலடித்தாள் மனைவி...