கதைத்தொகுப்பு:தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

மொழி
0 (0)

கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 11,156

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நேற்றிலிருந்தே வினிதாவின் மனதில் கலக்கம் குடி கொண்டு விட்டது. அவளின் கணவருக்கு வங்கியில் புரமோஷன் கிடைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள் டிரான்ஸ்பர்...

அன்பிற்காகத்தான் அப்பா…
0 (0)

கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 11,211

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்வருவாய் கோட்டாட்சியர்அலுவலகம். இன்றும் அந்தப் பெயர்ப் பலகையைத் தவறாமல் பார்த்தேன். அந்தப் பெயர்ப் பலகையைத் தாங்கிய அலுவலகத்தினுள் ஒவ்வொரு நாளும்...

மதிப்பிற்குரிய…
0 (0)

கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 9,379

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மதிப்பிற்குரிய சித்தப்பா அவர்களுக்கு, தங்கள் மகன் எழுதிக் கொண்டது. நலம். நலம் அறிய அவா. நிற்க. நீண்ட யோசனைக்குப் பிறகுதான்...

பதியைத் தேடி!
0 (0)

கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 10,246

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”என்ன மாமா திடீர்னு வந்திருக்கீங்க? எதுனாச்சும் முக்கியமான விஷயமா?” “”ஆமாங்க போன தபா வந்தப்ப நீங்க எழுதுன மண்மேடுங்குற புஸ்தகத்த...

எதிர்கால மாமனார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 13,930

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனது தூரத்து உறவினரும், எதிர்கால மாமனாருமான சேதுராமன் வந்திருந்தார். அவர் உப்பார்பட்டி எனும் கிராமத்திலிருந்து முதன் முதலாக சென்னை வந்திருக்கிறார்....

ச(த)ன்மானம்
0 (0)

கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 8,535

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாளைய நிகழ்ச்சியில் நிகழ்த்தவிருக்கும் நகைச்சுவை உரையினை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்து முடித்திருந்தான் நன்மாறன். இரவு மணி பத்தாகி...

பவுனு பவுனுதான்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 17,343

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கம்பிக் கட்டின் பாரம் செல்லப்பனின் முதுகுத் தண்டை இழுத்துப் பிடித்தது. இரவில்தான் ஊரிலிருந்து திரும்பியிருந்தான். அருகே ஒத்தவாடைதான் அவன் ஊர்....

கோடுகள்
0 (0)

கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 11,432

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள். வழுக்கை, குட்டை முடியுடன், நீண்ட கூந்தலுடன், சுத்தமாய் வழித்து, மூன்று நாள் தாடி, முழுத்...

அழுகை
0 (0)

கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 11,578

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் நூல் வெளியீட்டு விழா நிறைவடைந்தபோது இரவு 10 மணியாகிவிட்டது. வெக் வெக்கென எட்டு வைத்துப்...

மறுபக்கம்
0 (0)

கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 11,728

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டுக்கு வந்த பின்னரும் இன்று செயலாளர் கூட்டத்தில் எழுப்பிய ஒரு பிரச்னையைப் பற்றிய சிந்தனையில்தான் என் மனம் உழன்று கொண்டிருந்தது....