கதைத்தொகுப்பு: கல்கி

286 கதைகள் கிடைத்துள்ளன.

ரொம்ப தேங்க்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2013
பார்வையிட்டோர்: 20,807
 

 ‘வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வரலாமா ன்னு பெண் வீட்டுக்கு போன் பண்ணி கேளுங்க “ஜயா கணவனிடம் சொல்லும்போது மாதவன் உள்ளே…

கடலுக்கு போன மச்சான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2013
பார்வையிட்டோர்: 18,391
 

 “ஏய் ,பவுனு ….மண்ணெண்ணெய் வாங்க கொடுத்த காசை கோயில் உண்டியல்ல போட்டியா?” ஆக்ரோசமாகக் கத்தினான். அவள் மச்சான் முருகேசன். “என்னய்யா…

செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2013
பார்வையிட்டோர்: 15,731
 

 கிழவி பஸ்ஸில் ஏறியதிலிருந்து அத்தனை பேரின் கவனமும் அவள் மீதுதான். ஒரு பித்தளை அண்டா, எவர்சில்வர் குடம் இரண்டையும் என்ஜினுக்கு…

செல்லாக் காசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2013
பார்வையிட்டோர்: 9,325
 

 தெரு முனையில் என்றும் இல்லாத அளவுக்கு ஏகமாய் கூட்டம். சாதாரணமாக சிவராமன், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று…

ஒரு வழிப் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2013
பார்வையிட்டோர்: 9,564
 

 “ஃபேன் ஆஃப்”. ராட்சஸ மின்விசிறிகள் மெளனித்தன. “லைட்ஸ் ஆன்”. பளீரென்று வெள்ளையும் நீலமுமாய் அத்தனை விளக்குகளும் உயிர்பெற்றன. “ஸ்டார்ட்”. இயக்குனர்…

இன்னொரு ஆட்டக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2013
பார்வையிட்டோர்: 15,661
 

 இன்னும் இரண்டு நாள் தான் மாடமுத்துவின் மனம் கணக்குப் போட்டது. பத்து வருடக் காத்திருப்புக்குப் பின் வரப் போகும் திருநாள்….

தந்தை சொல் மிக்க..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 17,444
 

 “கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப்போய் எப்படிக் குறையும் மார்க்கு? மார்க்‌ஷீட் வாங்கனதுமே கிழிக்கப் போயிட்டான் இவன்….

அங்கே என்ன இருக்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 12,733
 

 வீட்டிற்குள்ளேயே நீச்சல்குளம், விளையாட்டு மைதானம், கைதட்டினால் ஓடும் கார், காந்த விசையால் மேலே, கீழே போகும் பென்க்வின்கள். போலீஸ் சைரனோடு…

இலட்சிய அம்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2013
பார்வையிட்டோர்: 7,737
 

 கவியரங்கம் களை கட்டியது. வழக்கமான கவிஞர்களுடன் இன்று பல புதுக்கவிஞர்களும் உற்சாகமாகக் கவிதைத்தேரை உருட்டினார்கள். கடைசியாகத் தமிழ்நேசன் மேடையேறினான். மைக்கின்…

கோடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 17,394
 

 ஒலிக்கலவையின் உஷ்ணத்தை மீறி ஒரு பனித்துளி மௌனம் சாவித்ரியின் நெஞ்சைக் குளிர்வித்தது. அந்த மௌனத்தில் அவளுடன் சத்யன் மட்டுமே இருந்தான்….