கதைத்தொகுப்பு: கணையாழி

கணையாழி இதழ் 1965இல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் இருந்தார். தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.

74 கதைகள் கிடைத்துள்ளன.

கேட்காமலேயே அனுப்பிய கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2023
பார்வையிட்டோர்: 3,609

 அவர்கள் இருவரும் ஒன்றாகவே விழித்துக்கொண்டார்கள். அவன் அவளை ஒரு தரம் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். அவள் எதிரே...

ரிடயர்ட் ஆபீஸர் + என்.ஜி.ஓ. + காலை நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 3,346

 (1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் அது நினைவில்லை. சட்டை வேஷ்டி...

வெந்து தணிந்தது காடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2023
பார்வையிட்டோர்: 3,798

 (2021ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அகிலன் வேலைக்கு அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்....

டும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 3,423

 அந்த நண்பனின் மரணம் இன்று வரை என்னை பாதிக்கிறது.அவன் மரணம் அடைந்து ஒரு நாற்பது ஆண்டுகள் இருக்கலாம்.நானும் எனது கடைசி...

தொத்து வியாதிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 25, 2023
பார்வையிட்டோர்: 3,620

 ”இப்ப நான் உங்களை ஒஸ்ரேலியாவுக்கு கூப்பிட்டது, ஒவ்வொரு நாளும் மூட்டை மூட்டையாக எனக்கு புத்தி சொல்லவோ…?” “உந்தக் கண்றாவியளைக் காட்டத்தான்...

நானும், ஜெயனும், திருச்சியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2023
பார்வையிட்டோர்: 3,287

 இன்று அவன் மரணமடைந்த செய்தி கிடைத்தபோது நான் நொறுங்கிபோனேன்.கடந்த சில ஆண்டுகளில் நான் இழந்த சொந்தங்கள் அநேகம். வாப்பா ,உம்மா...

சிவப்புப் பாவாடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 26,688

 பொலிஸார் வண்டியை நிறுத்திய போதே அங்கே ஏதோ நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, வண்டிக் கண்ணாடியை இறக்கிவிட்டேன். ‘மேடம், ‘பிறைட்...

மளுவானயும், ரம்புட்டான் தோட்டங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 5, 2022
பார்வையிட்டோர்: 6,086

 காரில் ஏறிய சிறிது நேரத்தில் நல்ல உறக்கத்தில் இருந்தான் பாரி. விழித்தபோது கார் கொழும்பு வீதிகளை கடந்து போய்க்கொண்டிருந்தது. கொழும்பின்...

உறவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2022
பார்வையிட்டோர்: 19,677

 “டேய் கோவாலூ! ஜல்தி ஆடுங்கள கெளப்புடா. கூழு குடிச்சிட்டியா?.” “ஆச்சிப்போவ்.” “எந்தப் பக்கம் மேச்சலுக்கு ஆட்ட மடக்கிற?.” “சுமங்கலி ஏரியில....

பொய் முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 2,743

 (1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாயங்காலம் ஐந்தரை மணிக்கு மேலாகி விட்டது....