கதைத்தொகுப்பு: கணையாழி
கணையாழி இதழ் 1965இல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் இருந்தார். தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.
கதைத்தொகுப்பு: கணையாழி
கணையாழி இதழ் 1965இல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் இருந்தார். தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.
காக்கன்குளமும் முருங்கைமரமும்



(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காக்கன்குளத்தில் இதுவரை எந்த சங்கீத வித்வானோ,...
வாசிக்க முடியா எழுத்து



(குறுநாவல்) “மீனாட்சிபுரத்தில ஒங்களோட எட்டாம் வகுப்பு வரை படிச்சேன்” இருகை கூப்பினார் ரத்தினவேல். எதிர்நின்றவர் விழிகள் மேலேறின; இந்த வயதில்...
கருக்கிருட்டு மழை



(குறு நாவல்) “நீ ஆத்தூர்க்காரியைக் கொண்டுவா, வேறொன்னும் வேண்டாம்”. மாசத்துக்கு ரெண்டு தவணை போய்வருகிற ‘வெற்றிலைத் தாவளத்துக்கு’ அப்படியான கிராக்கி....
இன்னொரு வெண்ணிரவு



(1988 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரவு ஏழரை மணி வெய்யிலில் எங்கள்...
மாதா



(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அஹ்மத் வழக்கம் போல அம்மாவுக்குக் கால்...
துச்சாதினி



(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாமா குடும்பத்துக்கும் எங்களுக்கும் பொருளாதாரத்தில் எஸ்கலேட்டர்...
தகுதி



1 ஆஸ்பெஸ்டாஸை வச்சு குடிசை மாதிரி போட்ருந்த அந்த சின்னோண்டு வீட்டுக்கு முன்னால, கிட்டத்தட்ட பாதி நரைச்சு போன தலையும்,...
தலைமுறை தாண்டிய தரிசனங்கள்



பல்கலைக்கழகத்தின் கிழக்குப்புறப் படிக்கட்டுகளின் ஒரு அந்தத்தில், புத்தகங்களைப் பரப்பியபடி காத்திருந்தாள் கரோலின். கரோலின் அவுஸ்திரேலியா நாட்டு வெள்ளை இனத்துப் பெண்....