ஓர் இளைஞனின் புன்னகை



நேற்றே எடிட்டர் சொல்லியிருந்தார். “காலையிலேயே போய்ப் பாத்துடுங்க. தலைவர் நாளைக்கு வெளியூர் போகவேண்டியிருக்காம். ஆகவே பிறந்த நாள் விழா காலையில...
கணையாழி இதழ் 1965இல் தொடங்கப்பட்டு இந்தியத் தலைநகர் புது தில்லியில் இருந்து வெளிவந்த ஒரே தமிழ் இலக்கிய இதழ் என்னும் பெருமை கொண்டது. அதைத் தொடங்கிய கி. கஸ்தூரிரங்கன் அதன் ஆசிரியராகவும் இருந்தார். தி. ஜானகிராமன், என். எஸ். ஜெகந்நாதன், பாலகுமாரன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க. நா. சுப்பிரமணியம் ஆகியோருடைய படைப்புகள் வெளிவந்தன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சனங்கள், அறிமுகங்கள் என்பன கணையாழியில் வெளிவருகின்றன.
நேற்றே எடிட்டர் சொல்லியிருந்தார். “காலையிலேயே போய்ப் பாத்துடுங்க. தலைவர் நாளைக்கு வெளியூர் போகவேண்டியிருக்காம். ஆகவே பிறந்த நாள் விழா காலையில...
“…. அது தான் இந்திய கலாச்சாரம்; இந்தியன் செய்யும் ஒவ்வொரு சிறுகாரியத்திலும் வெளிப்படும் பண்பாடு, தத்துவம், வாழ்க்கை வழி. அதை...
“அய்யிரு செத்துப் போனதிலிருந்து ஆறு மாசமா பெருமாளு பட்டினிதான், சாமி. புள்ளாகோவுல்லாம் தெனப்படி நடக்குது. பெருமா கோவுலை உட்டுட்டாங்களே!’ என்று...
“மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்…” எப்பேர்க் கொத்த வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய...
திடீரென்று விழிப்பு. விழிப்பா? ஆழ்ந்து உறங்கினால் தானே விழிப்பு? ஒரு கணம் கனவு, அடுத்த கணம் விழிப்பு… எது கனவு,...
நடையை எட்டிப் போட்டாள் தேவகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். சூப்பர்வைசர் ஆறுமுகம் கண்ணில் படாமல் கம்பெனிக்குள் நுழைந்து விட்டால்...
மனைவியில்லாமல் கைக்குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு சாயங்காலத்தில் மாமா வீட்டுக்குப் போவதில் மனதுக்குள் இவ்வளவு சந்தோஷம் புரளும் என்று சுந்தரத்துக்குத்...
வலுவனைத்தையும் செலுத்தி விலக்க விலக்கப் பிடிவாதத்தோடு படர்தலைத் தொடர்கிற பழங்குளத்து நீர்ப்பாசியாகக் குறிப்பிட்ட அந்தக்கணத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொள்ள சுலோ முயல்கிற...
அடர்த்தியான பனிக்காற்று நாசித் துவாரங்களில் நுழைந்து நெஞ்சுக் கூட்டை நிரப்பிக் குளிர வைத்தது. தலையோடு சேர்த்துக் காதுகள் இரண்டையும் மப்ளரால்...
வழியெல்லாம் வட்டில் கிணறு நிறைந்து நீர். பாத்தி கட்டி பசுமை. சங்கரி துர்க்கம் தாண்டிற்று ரயில்வண்டி. ஐந்தாம் முறையாய் காதுக்குள்...