கதைத்தொகுப்பு:சமூக நீதி

6964 கதைகள் கிடைத்துள்ளன.

இதயத்தில் நுழைந்த வைரஸ்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 23,130

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“”மிஸ்டர் செந்தில்?” “”நான் தான் பேசறேன்.” “” நான் சங்கரி பேசறேன்.” “”சொல்லுங்க மேடம்.” “”என் கம்ப்யூட்டர்ல திடீர் திடீர்ன்னு...

கனவுகளும், நிஜங்களும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,869

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தெய்வசிகாமணி என்ற அபூர்வமான பெயர் கொண்ட அந்த இளைஞன், கறுப்பாக, வெடவெட என்று இருந்தான். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு, “டக்டக்’...

தரிசு நிலம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 17,862

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இன்று, நகரங்கள் ஆதிக்கம் செலுத்தி, கிராமங்களின் வளத்தை கறந்து விடுகின்றன. இதனால், கிராமங்கள் நாசம் அடைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதிக்கம்...

ஆயுள் தண்டனை!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,947

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று தீர்ப்பு கூறும் நாள். காலையில சீக்கிரம் கோர்ட்டுக்கு வரும்படி சேகரிடம் கூறியிருந்தார் வழக்கறிஞர். அதனால், தன் மனைவி சுமதியுடன்...

ஜன்னல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,008

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திரைச்சீலையை ஒதுக்கி தள்ளிய நடேசனுக்கு, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. நேற்று வரை, காலி மனையாக இருந்த எதிர்புற இடத்தில்,...

ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,875

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அழைப்பு மணி ஒலித்தது. கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்த ஆனந்த், கடிகாரத்தை பார்த்தான். இரவு பத்தரை! “இந்த நேரத்தில் யார்? சொந்தக்காரர் கல்யாணத்துக்கு...

ஊரெல்லாம் கூடி…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,966

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஆற்றில் குளிக்க போவதற்காக, சைக்கிளை எடுத்தான் சிவஞானம். தெருவில் சைக்கிளை இறக்கியவன், தெற்கே பார்த்தால், சைக்கிளில் இசக்கி வருவது தெரிந்தது....

பறிமுதல்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,631

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஐஸ்வர்யாராயின் நீலக் கருவிழிகள் போன்ற வானத்தில், கேத்ரினா கைப் புன்னகை நிற மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. லேசர் கற்றைகள், மேகங்களின்...

அவள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,072

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“சொளேர்’ என்று அனல்காற்று கத்தையாய் வீசி, முகத்தை இம்சிக்க, இமைகளை குறுக்கி மூடிக் கொண்டாள் பாலாமணி. வேர்வை முதுகில் ஊர்ந்து...

படிக்காத நண்பன்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,365

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ரசிதம்பரம் பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த போது தான், முருகேசனை பார்த்தான் ராம்குமார். தன்னைப் பார்ப்பதற்குள், ஒளிய இடம்...